Author: varmah

உள்ளூர் விமான சேவையினை விருத்தி செய்யும் நோக்கில் இலங்கை சிவில் விமான போக்குவரத்து அதிகார சபையின் மேற்பார்வையின் கீழ் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு விமான சேவையை ஆரம்பிப்பதற்கு டேவிட் பிரிஸ் ஏவியேஷன் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.இதற்காக இலங்கை சிவில்…

மோசமான வானிலையால் வானிலையால் 2,641 குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 9,975 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக பேரிடர் மேலாண்மை நேற்று தெரிவித்துள்ளது.தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததைத் தொடர்ந்து இந்த சீரற்ற வானிலை ஏற்பட்டுள்ளது. கடந்த வியாழக்கிழமை மாலையில் இது மேலும்…

பலாலி விமான நிலையத்தில் குடிவரவு அதிகாரிகளால் தடுத்து வைக்கப்பட்டு, பின்னர் மல்லாகம் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தால் ஜூன் 5 ஆம் திக‌தி வரை ரிமாண்ட் செய்யப்பட்ட இந்தியாவிலிருந்து திரும்பிய அகதி ஒருவரைத் தடுத்து வைத்ததைத் தொடர்ந்து, தற்போதுள்ள…

தேவையான அனைத்து அரசாங்க ஒப்புதல்கள் , ஒழுங்குமுறைத் தேவைகளையும் பூர்த்தி செய்து, ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் இணைய சேவைகளை இலங்கை தொடங்கத் தயாராக உள்ளது என்று டிஜிட்டல் பொருளாதாரத் துணை அமைச்சர் எரங்க வீரரத்ன உறுதிப்படுத்தினார்.சிங்கப்பூரில் நடைபெற்ற…

உலகின் நம்பர் ஒன் செஸ் வீரரான கார்ல்செனை வீழ்த்தி தமிழக வீரர் குகேஷ் அபார வெற்றி பெற்றார் குகேஷிடம் தோல்வியடைந்ததை யை ஏற்க முடியாமல், கார்ல்சன் ஆவேசமடைந்து டேபிளை குத்திய வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.நோர்வே செஸ்…

வடமராட்சியை கைப்பற்றும் நோக்கில் இலங்கை இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட ‘லிபரேசன் ஒப்பரேசன்’ இராணுவ நடவடிக்கையின் போது 1987 மே 26 – 31 வரை இடம்பெற்ற அல்வாய் படுகொலை 38 ஆம் ஆண்டு நினைவேந்தல் – மாலைசந்தை…

உக்ரைன் நடத்திய திட்டமிட்ட டிரோன் தாக்குதல் காரணமாக 41 ரஷ்ய போர் விமானங்கள் அழிக்கப்பட்டு உள்ளன‌. ரஷ்யா – உக்ரைன் போரில் ரஷ்யாவிற்கு ஏற்பட்ட மிகப்பெரிய இழப்புகளில் ஒன்றாக இது பார்க்கப்படுகிறது.ரஷ்யா உக்ரைன் போர் உச்சம்…

அச்சுவேலியில் பெண் தலைமைத்துவ குடும்பம் ஒன்று வாழ்வாதாரத்துக்காக வளர்த்து வந்த கோழிகளுக்கு விஷம் வைத்ததால் பல கோழிகள் உயிரிழந்துள்ளன.கூட்டில் அடைத்து வைக்கப்பட்டிருந்த முட்டையிடும் கோழிகளுக்கே இவ்வாறு விஷம் வைக்கப்பட்டது. இது குறித்து அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில்…

ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அனலைதீவு ஐயனார் ஆலயத்தின் 06 பித்தளை கலசங்கள் காணாமல் போயிருந்தன. இது குறித்து ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.ஊர்காவற்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி விதான பத்திரனவின் தலைமையிலான குழுவினர்…

பாஷையூர் புனித அந் தோனியார் தேவாலயத்தின் 175 ஆவது ஆண்டு யூலிப் நவநாள் கொடியேற்றம் நேற்று திங்கட்கிழமை அன்று மாலை மிக சிறப் பாக இடம்பெற்றதுமாலை 4 மணியளவில் விஷேட கூட்டுத்திருப்பலியுடன் ஆரம்பிக்கப்பட்ட 175 ஆவது…