Author: varmah

இந்தியாவுடன் அணுசக்தி மோதலுக்கான எந்தவொரு சாத்தியத்தையும் திட்டவட்டமாக நிராகரித்துள்ளார் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்.நாட்டின் அணு ஆயுதக் கிடங்கு முற்றிலும் அமைதியான நோக்கங்களுக்காகவும் தற்காப்புக்காகவும் மட்டுமே என்று வலியுறுத்தினார்.சனிக்கிழமை (ஜூலை 12) இஸ்லாமாபாத்தில் பாகிஸ்தான் மாணவர்களிடம்…

உடல் நிலை குறைவு காரணமாக தொடர் சிகிச்சை பெற்று வந்த கோட்டா சீனிவாசராவ் இன்று காலமானார்.ஆந்திராவைச் சேர்ந்த பிரபல நடிகரான கோட்டா சீனிவாச ராவ் தெலுங்கில் பல படங்களில் குணசித்திர வேடத்திலும் வில்லன் கதாபாத்திரத்திலும் நடித்து…

கிரிந்த மீன்பிடி துறைமுகத்தில் மணல் அகழ்வதற்கு தனியார் நிறுவனமொன்றுக்கு குத்தகை வழங்கி அரசாங்கத்துக்கு இரண்டு கோடி ரூபாவுக்கும் அதிகமான நட்டத்தை ஏற்படுத்தியதாக கூறப்படும் சம்பவத்தில் சந்தேகநபராக பெயரிடப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை கைது செய்வதற்கு…

2025 ஜூன் மாதத்தில் இலங்கைக்கு 635.7 மில்லியன் அமெரிக்க டொலரை புலம்பெயர் தொழிலாளர் அனுப்பியதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.இலங்கை மத்திய வங்கியால் வெளியிடப்பட்ட புதிய புள்ளிவிவரங்களின்படி, இது கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில்…

பாலஸ்தீன நடவடிக்கை தடைசெய்யப்பட்ட பயங்கரவாதக் குழுவாக அறிவிக்கப்பட்டதற்கு எதிரான போராட்டங்களில் 70க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.தடைசெய்யப்பட்ட குழுக்கள் அல்லது அமைப்புகளுக்கு ஆதரவு அளிப்பது உள்ளிட்ட குற்றச் செயல்கள் நடந்தால் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்கள் என்பதே ஸ்காட்லாந்து…

விம்பிள்டனில் சனிக்கிழமைநடந்த பெண்கள் ஒற்றையர் இறுதிப் போட்டியில் இகா ஸ்வியாடெக் 6-0, 6-0 என்ற செட் கணக்கில் அமண்டா அனிசிமோவாவை வீழ்த்தி தனது ஆறாவது பெரிய பட்டத்தை வென்றார்.24 வயதான ஸ்வியாடெக் தனது வெபல சாதனைகளைப்…

அம்பாந்தோட்டை பறவை பூங்காவின் பறவை உணவு சேமிப்புப் பகுதிக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 21 சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட மோட்டார் சைக்கிள்களையும், நான்கு கஞ்சா செடிகளையும், பொலிஸார் கண்டுபிடித்ததை அடுத்து, அந்தப் பூங்காவின் பண்ணை முகாமையாளர், கிடங்கு…

நெடுந்தீவைச் சேர்ந்த தனியார் ஒருவருக்கு சொந்தமான சுற்றுப்பயணிகளை ஏற்றும் சிறிரக படகில் நெடுந்தீவுக்கு சென்று திரும்பும் போது படகில்ஏற்பட்ட கோளாறு காரணமாக படகு மூழ்கியபோது 12 பயணிகளிம், இரண்டு பணியாளர்களும் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.தென்னிலங்கையைச் சேர்ந்த 12…

இனங்களுக்கிடையே சம உரிமைகளை உறுதி செய்ய கோரி எதிர்ப்பு பதாகையில் கையொப்பமிடும் போராட்டம் ஒன்றினை சம உரிமை இயக்கம் இன்று மட்டக்களப்பில் ஆரம்பித்து வைத்தது.காணாமல் ஆக்கப்பட்ட அனைவருக்கும் நீதி வழங்கு, இன்னொரு அடக்குமுறைச் சட்டங்கள் வேண்டாம்,…

குருநாகல் மாவத்தகம மத்திய மகா வித்தியாலயம் , திருகோணமலை ஸ்ரீ கோணேஷ்வரா இந்து வித்தியாலயத்தின் மாணவர்களுக்கு, அவர்களின் கல்விச் சுற்றுலாவுடன் இணைந்த வகையில் ஜனாதிபதி செயலகம் ஏற்பாடு செய்யும் ‘Vision’ நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பு நேற்று…