Author: varmah

ஐபிஎல் முன்னாள் ஆணையர் லலித் மோடியின் வனுவாட்டு பாஸ்போர்ட் திங்கட்கிழமை இரத்து செய்யப்பட்டது.ஐபிஎல் தலைவராக லலித் மோடி பதவி வகித்த காலத்தில் அவர் செய்ததாகக் கூறப்படும் அந்நிய செலாவணி மீறல்கள் மற்றும் நிதி முறைகேடுகள் தொடர்பான…

2025 உள்ளூராட்சித் தேர்தலில் கொழும்பு மாநகர சபைக்கு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரத்னவை பரிந்துரைக்க பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது.ஊடக சந்திப்பின் போது முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர இதை வெளிப்படுத்தினார். வேட்பாளர் நியமனம்…

தீர்க்கப்படாத பிரச்சினைகளுக்காக தபால் தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளனநீண்டகாலமாக நிலவும் பிரச்சினைகளை காரணம் காட்டி, தபால் தொழிற்சங்கங்கள் மார்ச் 18 அன்று நாடு தழுவிய வேலைநிறுத்தத்தை அறிவித்துள்ளன.பணியாளர் ஆட்சேர்ப்பு, நியமனங்கள், பதவி உயர்வுகள் ,சம்பள உயர்வுகள்…

ச‌ம்பியன்ஸ் கிண்ண பட்டத்தை வென்ற இந்திய கிரிக்கெட் அணிக்கு , இந்தியா ரூ.20 கோடி ($2.24 மில்லியன்) பரிசுத் தொகை வழங்கப்பட்டது.அதே நேரத்தில் இரண்டாம் இடத்தைப் பிடித்த நியூசிலாந்து ரூ.12 கோடி ($1.12 மில்லியன்) பெற்றது.…

வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டு துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் பண்பாட்டலுவல்கள் அலகில் அனுசரணையுடன் வடமராட்சி கிழக்கு, வடமராட்சி தெற்கு,மேற்கு பிரதேச செயலகங்கள் மற்றும் பண்பாட்டு பேரவைகள் இணைந்து ஏற்பாடுசெய்த 2025ம் ஆண்டிற்கான…

முதலீட்டு பேச்சுவார்த்தைகளுக்காக அமெரிக்க இசைக்கலைஞரும் தொழில்முனைவோருமான அலோ பிளாக் இன்று திங்கட்கிழமை இலங்கைக்கு வந்துள்ளார்.ஜனாதிபதியின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்திற்கான மூத்த ஆலோசகர் பேராசிரியர் கோமிகா உடுகமசூரியவின் அழைப்பைத் தொடர்ந்து அவரது வருகை இடம் பெற்றது.புதுமைகளை வளர்ப்பதற்கான…

முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ இலங்கை பொதுஜன பெரமுன கட்சியின் சார்பில் அம்பாந்தோட்டையிலிருந்து உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவித்தார்.இளம் வேட்பாளர்கள் மீது கட்சியின் கவனம் செலுத்துவதோடு, பெண்களையும் , மூத்த உறுப்பினர்களையும் சேர்த்துக் கொள்வதாகவும்…

ருமேனியாவில் ஜனாதிபதித் தேர்தல் நடைபெற உள்ளது. ஜனாதிபதிப் போட்டியில் முன்னணி வேட்பாளரான முன்னாள் ஜனாதிப‌தி காலின் ஜார்ஜெஸ்குவின் வேட்புமனுவை ருமேனியாவின் மத்திய தேர்தல் பணியகம் நிராகரித்தது. ஆனால் நிராகரிப்புக்கான காரணங்களை வெளியிடப்படவில்லை.இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, ருமேனியாவின்…

சிரியாவில கடந்த இரண்டு நாட்களில் 1,018 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும், ல் 745 பொதுமக்கள் புதிய அரசாங்கத்திற்கு விசுவாசமான போராளிகளால் “குழுவாத படுகொலைகளில்” கொல்லப்பட்டதாகக் கூறுகிறது., அரசாங்க பாதுகாப்புப் படைகளைச் சேர்ந்த 125 பேரும், விசுவாசிகளுடன் தொடர்புடைய…

உள்ளூராட்சி சபைத் தேர்தலின் போது புத்தளம் மாவட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய இரண்டு கட்சிகளும் இணைந்து தேர்தலில் போட்டியிடப்போவதாக தெரியவந்துள்ளது.இரண்டு கட்சிகளும் தனித்தனியாகப் தேர்தல்களில் போட்டியிடுவதால் வாக்குகள் பிரிவதச்…