Author: varmah

திங்களன்று குவைத்தில் மூன்று அமெரிக்க போர் விமானங்கள் விபத்துக்குள்ளானதுக்கு , “நட்பு ரீதியான துப்பாக்கிச் சூடு சம்பவம்” காரணம் என்று அமெரிக்க இராணுவம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.குவைத் வான் பாதுகாப்புப் படையினர் ஞாயிற்றுக்கிழமை மாலை ET…

மத்திய கிழக்கில் நடக்கும் போர் காரணமாக அபுதாபியில் திட்டமிடப்பட்ட சந்திப்பு சாத்தியமில்லை என்றால், இந்த வார இறுதியில் ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையிலான அமெரிக்க மத்தியஸ்த பேச்சுவார்த்தை சுவிட்சர்லாந்து அல்லது துருக்கியில் நடைபெறக்கூடும் என்று உக்ரைன் ஜனாதிபதி…

ஹார்முஸ் ஜலசந்தி வழியாக எண்ணெய் டாங்கர் போக்குவரத்து தடைப்பட்டதால் எண்ணெய் விலை திங்கள்கிழமை கடுமையாக உயர்ந்தன .அமெரிக்க எண்ணெய் விலை 8.40% உயர்ந்து பீப்பாய்க்கு $72.63 ஆகவும், சர்வதேச தரமான பிரெண்ட் விலை 8.5% உயர்ந்து…

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் போர் பதற்றங்களுக்கு இடையே, பலாவ் குடியரசின் கொடியுடன் பயணித்த ‘ஸ்கைலைட்’ என்ற எண்ணெய் கப்பல், முசந்தம் மாகாணத்தில் உள்ள காசாப் துறைமுகத்திற்கு வடக்கே 5 கடல் மைல் தொலைவில்…

ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கொமேனி கொல்லப்பட்டதை அடுத்து, அந்நாட்டின் மத முக்கியத்துவம் வாய்ந்த கும் நகரில் உள்ள ஜம்கரான் மசூதியின் கோபுரத்தில் சிவப்பு நிற ‘பழிவாங்கும் கொடி’ ஏற்றப்பட்டது. மத்திய கிழக்கில் பதற்றம்…

அமெரிக்கா , இஸ்ரேல் ஆகியன ஈரான் மீது நடத்திய தாக்குதலால் மத்திய கிழக்கு, அதற்கு அப்பால் சனிக்கிழமை விமான சேவைகள் பாதிக்கப்பட்டன. பிராந்தியத்தைச் சுற்றியுள்ள நாடுகள் தங்கள் வான்வெளியை மூடின, ஐரோப்பா, ஆப்பிரிக்கா ,மேற்கு நாடுகளை…

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் சேர்ந்து மேற்கொண்ட போர் நடவடிக்கையால் மேற்கொள்ளப்பட்ட வான்வழி தாக்குதல்களால் ஈரான் பெரும் அழிவை சந்தித்துள்ளது. ஈரானின் உயர்மட்ட தலைவர் அயதுல்லா அலி கொல்லப்பட்டுள்ளார். இந்நிலையில் தான் ஈரானின் இந்த பேரழிவுக்கு சீனாவை…

அமெரிக்க விமானம் தாங்கி கப்பலான யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன் நான்கு பாலிஸ்டிக் ஏவுகணைகளால் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் மக்கள் தொடர்பு அலுவலகம் வெளியிட்ட அறிக்கையின்படி, யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன் 4 பாலிஸ்டிக் ஏவுகணைகளால்…

ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில், ஈரானிய ராணுவத்தின் உயர்மட்டத் தலைவர்கள் கொல்லப்பட்டதை ஈரானிய அரசு ஊடகங்களும், சர்வதேச ஊடகங்களும் உறுதிப்படுத்தியுள்ளன.கொல்லப்பட்ட முக்கிய தலைவர்கள்:அப்துல் ரஹீம் மௌசவி(ஈரானிய ஆயுதப்படைகளின் தலைமைத் தளபதி)அஜீஸ் நசீர்சாதே(ஈரானின்…

சட்டவிரோத போதைப்பொருட்களைக் கட்டுப்படுத்துதல், மறுவாழ்வும் பொது விழிப்புணர்வு முயற்சிகளை விரிவுபடுத்துதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்ட அரசாங்க ஆதரவுடன் “ஒரு தேசம் ஐக்கியப்பட்டது” பிரசாரத்தின் ஒரு பகுதியாக இலங்கை ஞாயிற்றுக்கிழமை தேசிய போதைப்பொருள் தடுப்பு வாரத்தை அறிமுகப்படுத்தியது.சட்டவிரோத…