- காஸாவில் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல்
- 130 ஆண்டுகளுக்கு முன்பு மாயமான ஏரி மீண்டும் தோன்றியது
- ரணிலின் சகாமீது துப்பாக்கிச் சூடு
- பலஸ்தீனியர்களை லிபியாவுக்கு இடமாற்றம் செய்ய அமெரிக்கா திட்டம்?
- ஜனாதிபதி இல்லாத தேசிய வீரர்கள் நாள்
- கை மாறியது விஜயகாந்தின் ஆண்டாள் அழகர் கல்லூரி
- கனிமொழிக்கு முக்கிய பொறுப்பு கொடுத்தது பாஜக
- செம்மணியில் முழுமையான எலும்புக்கூடு மீட்பு
Author: varmah
இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் (Iட்ஃப்) ஒபரேஷன் கிதியோன் சாரியட்ஸ் என்ற புதியஇ ராணுவத் தாக்குதலைத் தொடங்கியுள்ளன.இது காஸா பகுதியில் இஸ்ரேலின் இருப்பை விரிவுபடுத்துவதையும் முக்கிய மூலோபாய பகுதிகளில் முன்னேறுவதையும் நோக்கமாகக் கொண்டது.இஸ்ரேலிய இராணுவ வட்டாரங்களின்படி, இந்த…
அமெரிக்காவில் மிசிசிப்பி ஆற்றின் மேற்கே ஒரு காலத்தில் மிகப்பெரிய நன்னீர் நீர்நிலையாக இருந்த துலாரே ஏரி, ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக வறண்டு கிடந்த பின்னர் ,கலிபோர்னியாவின் சான் ஜோவாகின் பள்ளத்தாக்கில் வியத்தகு முறையில் தற்போது மீண்டும்…
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் மக்கள் தொடர்புத் துறையின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் துசித ஹல்லோலுவவை ஏற்றிச் சென்ற வாகனம் மீது நேற்ற் நாஹேபிட்டியில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம்…
காஸாவை விலைக்கு வாங்கி அமெரிக்காவுக்கு சொந்தமாக்க விரும்புவதாக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்தார். அங்குள்ள பலஸ்தீனியர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்படுவார்கள் என்றும் தெரிவித்தார். இதற்கு பலஸ்தீன, காஸா மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.இந்நிலையில் காஸா பகுதியில்…
தேசிய போர் வீரர் நினைவு நாள் விழாவில் ஜனாதிபதி கலந்துகொள்ளமட்டார். பாதுகாப்பு துணை அமைச்சர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) அருண ஜெயசேகர இந்த நிகழ்வில் அரச தலைவரைப் பிரதிநிதித்துவப்படுத்துவார்.வெள்ளிக்கிழமை (16) பாதுகாப்பு அமைச்சினால் நடத்தப்பட்ட செய்தியாளர்…
மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் ஆண்டாள் அழகர் கல்லூரி, நிதி நெருக்கடியால் வேறொரு கல்விக் குழுமத்திற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.இலவச கல்வியை கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் தொடங்கப்பட்ட ஆண்டாள் அழகர் கல்லூரி நிதி நெருக்கடி காரணமாக…
‛ஒபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கை குறித்து பாகிஸ்தான் பொய்களை பரப்பி வருகிறது. இந்த பொய்களை முறியடிக்கும் வகையில் மத்திய அரசு 7 எம்பிக்கள் தலைமையில் அனைத்து கட்சி குழுவை அமைத்துள்ளது. இதில் ஒரு குழுவின் தலைவராக திமுகவின்…
செம்மணி சிந்துபாத்தி இந்து மயான பகுதியில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வில் 3 அடி ஆழத்தில் ஒரு முழுமையான மனித எழும்புக்கூடு மீட்கப்பட்டுள்ளது.செம்மணி – சிந்துபாத்தி மயானத்தில், அபிவிருத்திப் பணிகளுக்காக நல்லூர் பிரதேச சபையால் கடந்த பெப்ரவரி மாதம்…
பிராந்திய பத்திரிகையாளரான பிரியன் மலிந்த, இன்று (மே 17) அதிகாலை ஹபரானாவின் கல்வாங்குவா பகுதியில் நடந்த ஒரு பயங்கரமான விபத்தில் உயிரிழந்தார்.எஹெலியகொடவிலிருந்து கந்தளாய் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது, லொரி மோதியதில் இந்த விபத்து…
தலசீமியாவை எதிர்த்துப் போராடுவதற்கான ஒரு குறிப்பிடத்தக்க படியாக, இலங்கை கடற்படை சுகாதார அமைச்சகத்திடம் 400 தலசீமியா உட்செலுத்துதல் அமைப்புகளை ஒப்படைத்தது. உலக தலசீமியா தினத்தை (மே 08) கடைப்பிடிக்கும் ஒரு அர்த்தமுள்ள செயலாக, கடற்படைத் தளபதியின்…
Categorise .
Company .
Address.
- Eekan Media
- Point Pedro Road
- Manthikai
- Jaffna
- Srilanka
- mediaeekan87@gmail.com
Subscribe to Updates
உங்கள் பிரதேசச் செய்திகள் எங்கள் தளத்தில் இடம் பெற விரும்புகிறீர்களா?