Author: Serin

பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் அமைந்துள்ள துணை இராணுவப் படை தலைமையகத்தின் மீது தற்கொலை குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இரண்டு தற்கொலை குண்டுதாரிகளால் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டள்ளது. அவர்களில் ஒருவர் தலைமையகத்தின் பிரதான நுழைவாயிலுக்கு அருகில் குண்டை…

மக்கள் விடுதலை முன்னணியின் (JVP) பொதுச் செயலாளர் டில்வின் சில்வா பிரித்தானியாவுக்கு சுற்றுப் பயணமொன்றை மேற்கொண்ட நிலையில், அவருடைய வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரித்தானியா தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் போராட்டம் ஒன்று நேற்று ஞாயிற்றுக்கிழமை…

இந்தியாவின் மிகவும் பிரபல்யமான ஒரு தொலைக்காட்சியாக சீ தமிழ் தொலைக்காட்சி காணப்படுகின்றது. இந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ஒரு குறிப்பிடத்தக்க நிகழ்ச்சியாக “சரிகமப” இசை நிகழ்ச்சியை குறிப்பிடலாம். இந்தியாவின் தமிழ் நாட்டில் மட்டுமல்லாது இந்தியாவின் பிற பகுதிகளிலிருந்தும்,…

பராமரிப்பின்றி கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்ட யாழ் மத்திய கல்லூரி நீச்சல் தடாக புனரமைப்பு பணிகளை முன்னெடுப்பது தொடர்பாக ஏற்பட்ட குழப்பம் காரணமாக, நினைவுக்கல்லை திரை நீக்கம் செய்ய மறுத்து விளையாட்டு துறை அமைச்சர் வெளியேறினார். யாழ்…

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இங்கிலாந்து பல்கலைக்கழகத்தில் தனது மனைவியின் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக 16.6 மில்லியன் ரூபாய் அரச நிதியை தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பான விசாரணை தொடர்பாக குற்றப் புலனாய்வுத்…

2025 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சையானது நாட்டின் அனைத்து பகுதிகளிலும் நடைபெற்று வருகின்றது. இந்த நிலையில் கிளிநொச்சியிலுள்ள பாடசாலை ஒன்றில் கடமையில் இருந்த பரீட்சை மேற்பார்வையாளர் ஒருவர் பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது.…

யால சரணாலயத்தின் கோனகன் ஆரா பகுதியில் 2 இலட்சத்திற்கும் அதிகமான கஞ்சா மரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. பொலிஸாரால் நான்கு நாட்களாக மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது பெரிய அளவிலான மூன்று கஞ்சா பயிர்செய்கைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதிலிருந்து…

கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் திரைப்படங்களில் வாய்ப்பு வாங்கித் தருவதாக வரும் செய்திகளை நம்ப வேண்டாம் என குறித்த நிறுவனம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,“ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம்…

இலங்கையில் தற்போது அதிகளவான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்தவண்ணம் உள்ளனர். உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் ஒரு முக்கிய இடமாக தெமோதரை ஒன்பது வளைவுப் பாலம் காணப்படுகின்றது. இரவிலும் ஒன்பது வளைவுப் பாலத்தின்…

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமானின் திருமணம் இன்று ஞாயிற்றுக்கிழமை வெகு விமர்சையாக இடம்பெற்றது. இந்தியாவின் தமிழ்நாடு மாநிலம் திருப்பத்தூரைச் சேர்ந்த சீதை ஸ்ரீ நாச்சியார் என்ற மணமகளை அவர் கரம்பிடித்தார்.…