Author: Serin

கிளிநொச்சி ஜேர்மன் தொழிற்பயிற்சி நிலையத்தின் உப அதிபர் இடம்மாற்றம் செய்யப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஜேர்மன் தொழிற்பயிற்சி நிலைய மாணவர்கள் இன்று திங்கட்கிழமை கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தற்போதைய அதிபர் ஓய்வு வயதையும் தாண்டி கடமையாற்றுகின்ற நிலையில்,…

வெலிகம பிரதேச சபையின் தவிசாளர் லசந்த விக்ரமசேகரவின் கொலையுடன் தொடர்புடைய துப்பாக்கிதாரி என நம்பப்படும் சந்தேகநபர், நேற்று மாலை மஹரகம நாவின்ன பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த  துப்பாக்கிச்சூட்டை…

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியின் போது, விலா எலும்பில் ஏற்பட்ட காயத்தால் உள் இரத்தப்போக்கு ஏற்பட்டதையடுத்து, ஷ்ரேயஸ் ஐயர் சிட்னி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவிற்கு  மாற்றப்பட்டுள்ளார். சிட்டினியில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற…

சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புன்னாலைக்கட்டுவன் பகுதியில், இன்று திங்கட்கிழமை அதிகாலை 33 வயதுடைய ஹெரோயின் போதைப்பொருள் வியாபாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது கைது செய்யப்பட்டவரிடமிருந்து 2 கிராம் 400 மில்லிகிராம் ஹெரோயின் மீட்கப்பட்டுள்ளது. பொலிஸ்…

மத்திய அதிவேக நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் இரண்டு பேர் படுகாயமடைந்துள்ளனர். கார் ஒன்று முன்னால் சென்ற லொறியுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். காயமடைந்த இருவரும் சிகிச்சைக்காக…

கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை, தமிழக வெற்றிக் கழகத் தலைவர்  விஜய் தனியார் ஹோட்டல் ஒன்றில் சந்திக்கவுள்ளார். கரூரில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த நிலையில், இந்த சம்பவம் நடைபெற்று…

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மாவட்டங்களில் நாளை 26 ஆம் திகதி காலை 6 மணி தொடக்கம் மாலை 7 மணிவரை மின்சாரம் துண்டிக்கப்படும் என மின்சாரசபையின் வடமாகாண பிரதிப் பொதுமுகாமையாளர் எந்திரி எஸ்.பிரபாகரன் அறிவித்துள்ளார்.…

இந்தியாவில் மத்தியப் பிரதேசம் முழுவதும் மூன்று நாட்களில், 122 க்கும் மேற்பட்ட குழந்தைகள் கடுமையான கண் காயங்களுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனவும்,  14 பேர் கார்பைடு துப்பாக்கியுடன் விளையாடியதால் பார்வையை இழந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர்…

2025ம் ஆண்டின் இது வரையான காலப் பகுதியில் நாட்டில் பதிவான விபத்துச் சம்பவங்களில் 2239 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. 2025 ஜனவரி முதல் இந்த மாதம் 23 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியிலேயே…

யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளில் ஹெரோயின் போதைப்பொருளை வைத்திருந்த குற்றச்சாட்டில் ஆறு பேர் கைது செய்யப்பட்டனர். யாழ்ப்பாணம் பொலிசாரின் தீடீர் சோதனையின் போது, கைது செய்யப்பட்ட ஆறு பேரிடமிருந்தும் எழு கிராம் ஹெரோயின் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது. ஒரு…