Author: Serin

பிரான்சில் இருந்து யாழ்ப்பாணம் வரை 10,000 கிலோமீட்டர் தூரம் சைக்கிள் பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்த, பிரான்சில் வசிக்கும் இனோஷன் சூரனின் முயற்சியினை பாராட்டும் வகையில் இலங்கை இராணுவத்தினரால் அவர் கௌரவிக்கப்பட்டார். 2025 செப்டம்பர் 01…

தளத்திலிருந்து 1150 அடி உயரத்தில் கட்டப்பட்டுள்ள, உலகின் முதல் ஸ்கை ஸ்டேடியத்தை சவுதி அரேபியா அறிமுகப்படுத்துகிறது. 48 அணிகள் பங்கேற்கும் 23-வது உலக கோப்பை கால்பந்து போட்டி, அடுத்த ஆண்டு ஜூன், ஜூலை மாதங்களில் கனடா,…

ஆசியாவில் உள்ள 3 நாடுகளுக்கு அரசு முறை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், அதன் ஒரு பகுதியாக ஜப்பான் நாட்டுக்கு பயணம் மேற்கொண்டார். இந்த விஜயத்தின் போது ஜப்பானின் முதல் பெண் பிரதமரான…

பல்வேறு காரணங்களுக்காக, தொழில்நுட்பத் துறையில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு ஆட்குறைப்பு செய்யப்படுகின்றது. இந்த நிலையில் இணையவழி வணிக நிறுவனமான அமேசான் (Amazon) நிறுவனம் வரலாற்றில் மிகப்பெரிய ஆட்குறைப்புகளை அறிவித்துள்ளது. முன்னர் 2022 ஆம் ஆண்டில் அமேசான்…

கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை, மாமல்லபுரம் அருகே உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நேற்று திங்கட்கிழமை சந்தித்த தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், உயிரிழந்த குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்ததோடு, கூட்ட நெரிசல்…

கடந்த சில வாரங்களுடன் ஒப்பிடுகையில், தங்கத்தின் விலை இன்று செவ்வாய்கிழமை குறைவடைந்துள்ளது.அதனடிப்படையில்,24 கரட் ஒரு பவுண் தங்கத்தின் விலை 322,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகின்றது.22 கரட் தங்கம் ஒரு பவுணின் விலை 298,000 ரூபாயாக விற்பனை…

மத்திய ஆபிரிக்க நாடான கமெரூனில், தற்போதைய ஜனாதிபதியான 92 வயதுடைய போல் பியா 8 வது தடவையாக மீண்டும் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார். ஒக்டோபர் 12 ஆம் திகதி நடைபெற்ற தேர்தலின் முடிவுகள், அரசியலமைப்புச் சபையினால்…

இந்தியாவில் நடைபெற்ற 4ஆவது தெற்காசிய மெய்வல்லுநர் சம்பியன்ஷிப் போட்டியில், பங்கேற்ற இலங்கை அணி வீரர்கள், இன்று செவ்வாய்க்கிழமை காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர். கடந்த 24ஆம் திகதி முதல் 26ஆம் திகதிவரை இந்தியாவின் ராஞ்சியில்,…

தேர்தல் ஆணைக்குழுவின் ஏற்பாட்டில், “ஒரு வாக்கின் சக்தியின் கதைகள்”  குறும்படப் போட்டி -2025 தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு, யாழ்ப்பாண மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் மாவட்ட பிரதித் தேர்தல் ஆணையாளர் இ.சசீலன் தலைமையில், யாழ்ப்பாண மாவட்ட…

கொரோனா தொற்று ஏற்பட்டதைத் தொடர்ந்து, உலகளாவிய ரீதியில் அனைத்து நாடுகளும் பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளப்பட்டது. இதனைத் தொடர்ந்து இலங்கையும் பெருமளவில் பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியது. இது நாட்டின் அரசியல் தரப்புக்களிலும் பலவாறான தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. இந்த…