Author: Serin

யாழ்ப்பாணத்தில் உள்ளக விளையாட்டு அரங்கை நிர்மாணிப்பதற்கான, இளைஞர் விவகார அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இதற்காக 170மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. பாடசாலைகளிலும், விளையாட்டுக் கழகங்களிலும் மேசைப் பந்து, டென்னிஸ், பூப்பந்து, வலைப்பந்து மற்றும்…

24 மணிநேர பணிப்புறக்கணிப்பு நடவடிக்கையை முன்னெடுக்க அரச தாதியர் உத்தியோகத்தர் சங்கம் தீர்மானித்துள்ளது. இந்த பணிப்புறக்கணிப்பு வடக்கு மாகாணத்தில், நாளை புதன்கிழமை முன்னெடுக்கப்படவுள்ளது. வடக்கு மாகாணத்தில் உள்ள மருத்துவமனைகளில் பணிபுரியும், தாதிய உத்தியோகத்தர்களுக்கான வருகை மற்றும்…

தங்கத்தின் விலை மீண்டும் அதிகரித்துள்ளது. கொழும்பு செட்டியார் தெருவின், இன்று செவ்வாய்கிழமை தங்க விற்பனை நிலவரப்படி, 24 கரட் ஒரு பவுன் தங்கம் 325,000 ரூபாவாகவும், 22 கரட் ஒரு பவுன் தங்கம் 300,600 ரூபாவாகவும்…

வீட்டு கிணற்றில் தவறி விழுந்த நான்கு வயது சிறுவன், உயிரிழந்துள்ள சம்பவம் துன்னாலை வடக்கு கரவெட்டி பகுதியில் இடம்பெற்றுள்ளது. இந்தச் சம்பவத்தில் அதே இடத்தைச் சேர்ந்த அருண் நேரு அஸ்வந் என்ற நான்கு வயது சிறுவன்…

சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட “ஜனாதிபதி ஊடக விருதுகள் – 2025” பிரதமர் ஹரிணி அமரசூரிய தலைமையில், இன்று செவ்வாய்கிழமை பிற்பகல் 3.00 மணிக்கு பொக்குண அரங்கில் நடைபெறவுள்ளது. நம்பகமான மற்றும்…

அவுஸ்திரேலியாவில் உள்ள 16 வயதுக்குட்பட்டோர், சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது. பேஸ்புக், இன்ஸ்டாகிராம், டிக்டொக், எக்ஸ், யூடியூப், ஸ்னாப்சாட் உள்ளிட்ட சமூக ஊடகங்களின் பயன்பாட்டால், அவுஸ்திரேலியாவில் உள்ள குழந்தைகளின் மன நலம், உடல் நலம்…

மன்னாரில் காற்றாலை மின் கோபுரங்கள் அமைப்பதற்கு எதிராக, முன்னெடுக்கப்படும் போராட்டம் நேற்று திங்கட்கிழமை நூறாவது நாளை எட்டியுள்ளது. இதனை வெளிப்படுத்தும் முகமாக, நேற்று இரவு 7.30 மணியளவில் போராட்டக் குழுவின் ஏற்பாட்டில், அருட்தந்தை மாக்கஸ் அடிகளார்…

10 ஆண்டுகளுக்குப் பின்னர், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தலைமையிலான குழுவொன்று, நேற்று திங்கட்கிழமை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்திற்கு சென்றனர். நுகேகொடையில் எதிர்வரும் நவம்பர் 21 ஆம்…

கொழும்பு கொட்டாஞ்சேனை பகுதியில், இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்திற்கு உதவிய குற்றச்சாட்டில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஒருவர் நேற்று திங்கட்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாண மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய, உடுவில் பகுதியைச் சேர்ந்த…

மன்னார் – யாழ்ப்பாணம் பிரதான வீதியில் அமைந்துள்ள சிப்பியாறு பாம்பு வழிகாட்டி அந்தோனியார் ஆலய வளாகத்தில், இன்று திங்கட்கிழமை காலை சடலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சடலமாக மீட்கப்பட்டவர் வடக்கு மாகாண முன்னாள் கல்விப் பணிப்பாளராகவும், இலங்கை…