Author: Serin

டெல்லியில் நேற்று முன்தினம் இடம்பெற்ற கார் வெடி விபத்தின் எதிரொலியாக பாம்பன் புதிய புகையிரத பாலத்தில் ஆயுதம் ஏந்திய பொலிஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். டெல்லி செங்கோட்டை அருகே கடந்த 10ம் திகதி மாலை, கார்…

நேற்றைய தங்க விலையை விட இன்று புதன்கிழமை 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 1000 ரூபாயால் அதிகரித்துள்ளதாக, இலங்கை நகைக்கடை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இன்றைய தங்க விலை நிலவரப்படி,24 கரட் தங்கம் பவுண்…

தற்போதைய காலத்தில் பெரும்பாலானவர்கள் பயன்படுத்தும் பொருட்களில் ஒன்றாக ஆப்பிள் நிறுவனம் வெளியிடும் தயாரிப்புக்கள் காணப்படுகின்றன. இந்த நிறுவனத்தின் தயாரிப்புக்களை பயன்படுத்துவது ஒரு கௌரவமாக சமூதாயத்தில் பார்க்கப்படுகின்றது. வாடிக்கையாளர்களை ஈர்ப்பதற்காக ஆப்பிள் நிறுவனம் புதிய புதிய தொழில்நுட்பங்களை…

விழிப்புலனற்றோர் அன்றாடம் எதிர்கொள்ளும் சவால்களை வெளிக்கொண்டுவரும் நோக்கில், கொழும்பு நகரில் தனது கண்களை கட்டிக் கொண்டு கொழும்பு மாநகர முதல்வர் வ்ராய் கெலீ பல்தாஸார் நடந்து சென்றுள்ளார். இந்த நிகழ்வு நேற்று செவ்வாய்கிழமை இடம்பெற்றுள்ளது. இந்த…

தாய்வானில் ஏற்பட்ட ஃபங்-வோங் சூறாவளி யினால் 8,300க்கும் மேற்பட்டோர் வெளியேற்றப்பட்டதுடன், 51 பேர் காயமடைந்துள்ளனர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள அலுவலகங்கள், பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன. சூறாவளி தாக்கத்தினால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் மக்களை மீட்கும்…

கடந்த 10ம் திகதி இலங்கையில் இடம்பெற்ற தலாவ பஸ் விபத்து தொடர்பில் கைது செய்யப்பட்ட பஸ்ஸின் சாரதியை எதிர்வரும் நவம்பர் 18ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு தம்புத்தேகம நீதவான் கயாத்திரி ஹெட்டியாரச்சி உத்தரவினை பிறப்பித்துள்ளார்.…

உலக கால்பந்து தொடரின் ஒரு முக்கிய வீரராக கிறிஸ்டியானோ ரொனால்டோ திகழ்கின்றார். போர்த்துகல் அணியின் நட்சத்திர வீரராகவும், உலக கால்பந்து ஜாம்பவானுமாக கிறிஸ்டியானோ ரொனால்டோ காணப்படுகின்றார். இந்த நிலையில் சவுதி அரேபியாவின் ரியாத்தில் நடந்த ‘TOURISE…

முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் இன்று புதன்கிழமை  காலை கைது செய்யப்பட்டுள்ளார்.  சுற்றுலா அமைச்சின் கீழ் இலங்கை சுற்றுலா மேம்பாட்டு ஆணையம், இலங்கை சுற்றுலா மேம்பாட்டு பணியகம், இலங்கை ஹோட்டல்…

யாழ்ப்பாணம் – மானிப்பாய் பகுதியில் போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா கலந்த மாவாவுடன், யாழ்ப்பாண மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் இன்று செவ்வாய்கிழமை ஒருவர் கைது செய்யப்பட்டார். ஆயிரம் போதை மாத்திரைகளும், இரண்டு கிலோ 420…

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள, நீதிமன்ற கட்டிடத்திற்கு வெளியே நடந்த குண்டுவெடிப்பில் 12 பொது மக்கள் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்தனர் என்று ஏஎப்பி செய்தி நிறுவனம் (AFP News Agency) தெரிவித்துள்ளது. அதிக எண்ணிக்கையான சட்டத்தரணிகள்…