Author: Serin

பருத்தித்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் உள்ள அனைத்து முச்சக்கர வண்டிகளுக்கும் போதைப்பொருள் ஒழிப்பிற்கான விழிப்புணர்வு ஸ்ரிக்கர் ஒட்டும் பணி, பருத்தித்துறை பொலிஸ் நிலைய சமூக பொலிஸ் நிலைய பிரிவின் ஏற்பாட்டின் கீழ் முன்னெடுக்கப்பட்டது. ஜனாதிபதி அனுர…

மரநடுகை மாதத்தை முன்னிட்டு தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம் நடாத்தும் “கார்த்திகை வாசம்” மலர்க்கண்காட்சி நல்லூர் கிட்டு பூங்காவில் நேற்று வெள்ளிக்கிழமை ஆரம்பமானது இதன் தொடக்க விழாவில் இந்திய நாடாளுமன்ற உறுப்பினரும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின்…

2026ம் ஆண்டிற்கான ஐபிஎல் தொடர் பற்றிய புதிய புதிய தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. அந்தவகையில் 10 அணிகளும் தாங்கள் தக்கவைக்கும் மற்றும் விடுவிக்கும் வீரர்களின் பட்டியலை விடுவித்துள்ளனர். ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியில் இருந்த சஞ்சு சாம்சனை…

அமெரிக்காவில் சில அத்தியாவசிய பொருட்களுக்கான இறக்குமதி வரிகளை நீக்கும் உத்தரவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கையெழுத்திட்டுள்ளார். அதன்படி மாட்டிறைச்சி, பழங்கள் மீதான வரிகளை நீக்கும் உத்தரவில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கையெழுத்திட்டுள்ளார். கடந்த…

2026ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு, இன்று மாலை 6.00 மணிக்கு நடைபெறவுள்ளதாக நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது. கடந்த நவம்பர் 7ஆம் திகதி, 2026 ஆம் ஆண்டுக்கான வரவு…

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, முன்னாள் பாதுகாப்பு செயலாளர், முன்னாள் பொலிஸ் மா அதிபர், முன்னாள் கடற்படை தளபதி, முன்னாள் பொது பாதுகாப்பு அமைச்சர் மற்றும் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் ஆகியோர் உடனடியாக தங்கள் நிரந்தர…

சபை நடவடிக்கைகளின் போது பொருத்தமற்ற, அதாவது நாடாளுமன்ற நிலையில் கட்டளை விதிகளுக்கு (Parliamentary Standing Orders) மாறான சொற் பிரயோகங்களை முடிந்தவரை தவிர்த்துக் கொள்ளுமாறு, சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன, இன்று வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தில் அறிவுறுத்தினார். வரவு…

ஐயப்ப யாத்திரை புனித யாத்திரையாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. ஐயப்ப யாத்திரையைப் புனித யாத்திரையாகப் பிரகடனப்படுத்தும் கோரிக்கை, பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்பின் வேண்டுகோளுக்கிணங்க, புத்தசாசன சமயம்…

உள்நாட்டிலே உருவாக்கப்பட்ட மூன்று புவி கண்காணிப்பு செயற்கைக்கோள்களை, ஒரே நேரத்தில் விண்ணில் ஏவ உள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளது. உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட பயா, ஜாபர் மற்றும் கோவ்சர் ஆகிய மூன்று புவி கண்காணிப்பு செயற்கைக்கோள்களே இவ்வாறு செலுத்தப்படவுள்ளது.…

பாகிஸ்தான் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் வீரர்களையும், அவர்கள் தொடர்பிலான பாதுகாப்பு ஏற்பாடுகளையும், பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் தலைவர் மொஹ்சின் நக்வி, ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டுள்ளார். இலங்கை உயர் ஸ்தானிகர்…