Author: Serin

சவுதி அரேபியா மதீனா அருகே மக்காவுக்கு புனிதப்பயணம் சென்ற பயணிகளை ஏற்றிச் சென்ற பஸ், டீசல் தாங்கியுடன் மோதியதில் குறைந்தது 42 பேர் உயிரிழந்திருக்கலாம் எனவும், இறந்தவர்களில் பலர் இந்தியர்கள் என்றும் சவுதி அரேபியா ஊடகங்கள்…

பாதுகாப்பு காரணங்களுக்காகவே திருகோணமலையில் புத்தர் சிலை அகற்றப்பட்டதாகவும் அது இன்று திங்கட்கிழமை காலை மீண்டும் அதே இடத்தில் வைக்கப்படுமெனவும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால சற்றுமுன் நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார். சட்டவிரோதமான முறையில் திருகோணமலை கடற்கரை…

பல கோரிக்கைகளை முன்வைத்து அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA) இன்று திங்கட்கிழமை காலை 8 மணி முதல் தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பித்துள்ளனர். நிதி அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி அநுர குமார திசநாயக்கவினால் சமர்ப்பிக்கப்பட்ட,…

சாரதி அனுமதிப்பத்திரங்களை அச்சிடுவதற்கு அட்டைகள் இல்லாததமையால் வழங்கப்படாது இருந்த அனுமதி பத்திரங்களை அச்சிடும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் கமல் அமரசிங்க தெரிவித்துள்ளார். அச்சிடும் அட்டைகள் இல்லாத காரணத்தினால் சாரதி அனுமதி பத்திரங்கள் வழங்குவது…

சட்டவிரோதமான முறையில் திருகோணமலை கடற்கரை பகுதியில், புத்தர் சிலை ஒன்றை நிறுவ முற்பட்ட போது, மக்களின் பாரிய போராட்டத்தின் பின்னர் குறித்த சிலை நேற்று இரவு அகற்றப்பட்டுள்ளது. திருகோணமலை மாநகர சபைக்குட்பட்ட கடற்கரைப் பகுதியில் ஏற்கனவே…

போதைப்பொருள், அதனை விற்பனை செய்ய பயன்படுத்தப்பட்ட பொருட்களுடன் யாழில் 5 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டடுள்ளனர். வல்வெட்டித்துறை பகுதி ஒன்றில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட கும்பல் தொடர்பில் கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில், காங்கேசன்துறை பிரதேச…

ஒவ்வொரு வருடமும் வெகுசிறப்பாக இடம்பெறும் சபரிமலை ஐயப்பன் கோவில் மண்டல, மகர விளக்கு பக்தி முயற்ச்சியை முன்னிட்டு 60 நாட்கள் நடை திறந்து சிறப்பு பூஜைகள் நடைபெறும். 2025ம் ஆண்டு மண்டல, மகர விளக்கு பூஜைக்கான…

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பதில் பொதுச் செயலாளர் M.A சுமந்திரனை, இன்று சனிக்கிழமை சந்தித்ததாக சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச தனது எக்ஸ்சமூக வலைத்தள் பதிவில் தெரிவித்துள்ளார்.…

கம்பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மில்லகஹமுல, பன்விலத்தென்ன பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு சிறுமி ஒருவர் நேற்று வெள்ளிக்கிழமை இரவு கொலை செய்யப்பட்டுள்ளார். மில்லகஹமுல பன்விலத்தென்ன பகுதியைச் சேர்ந்த 16 வயதுடைய சிறுமியே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்…

நேற்றைய விலையுடன் ஒப்பிடுகையில், இலங்கையில் தங்கத்தின் விலை இன்று சனிக்கிழமை 10,000 ரூபாயினால் குறைந்துள்ளது. கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய தங்க விற்பனை நிலவரப்படி,24 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை 330,000 ரூபாய்க்கு விற்பனை…