Author: Serin

அமெரிக்காவின் நிவாராண பொதிகளை ஏற்றி வந்த வான்படை விமானம் இன்று திங்கட்கிழமை காலை பலாலி விமான நிலையத்தை வந்தடைந்தது. யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் அமெரிக்காவின் நிவாரண பொதிகளுடன் கூடிய அமெரிக்காவின் US Air Force…

இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடுவதால் யாழ்.மாவட்ட மீனவர்களின் வாழ்வாதாரம் முற்றிலும் இழக்கப்பட்டுள்ளது என தெரிவித்து எதிர்வரும் 12ஆம் திகதி எதிர்ப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அண்மைய நாட்களில் நாகபட்டினம் – காரைக்கால்…

டித்வா புயலினால் ஏற்பட்ட வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட கிளிநொச்சி மாவட்டத்தின் பெரியகுளம் கிராம மக்களுக்கான ஒரு தொகுதி உலர் உணவுப்பொதிகள் நேற்று நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனால் வழங்கி வைக்கப்பட்டது. பெரியகுளம் கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர்…

யாழ்ப்பாணம் பழைய பூங்காவில் உள்ளக விளையாட்டு அரங்கு அமைக் வேண்டுமெனக் கோரி போராட்டமொன்று இன்று திங்கட்கிழமை முன்னெடுக்கப்பட்டது. விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் யாழ்ப்பாண மாவட்ட உள்ளக விளையாட்டு அரங்குக்கான…

காசாவில் யுத்தம் நடைபெறும் நிலையில் இடிந்த கட்டிடங்களுக்கு நடுவில் இடம்பெற்ற ஐம்பத்து நான்கு ஜோடிகளின் திருமணம் வைரலாகி வருகின்றது. இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே காசாவில் 2 ஆண்டுகளாக நடந்து வந்த போரினால் ஏற்பட்ட தாக்குதல்களில்…

டித்வா புயலினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக மியன்மாரில் இருந்து நிவாரண பொருட்கள் அடங்கிய மியான்மார் விமானப்படையின் (Y8) விமானம் காட்டுநாயக்க விமானப்படை தளத்தை வந்தடைந்தது. இந்த விமானத்தில் அத்தியாவசிய மற்றும் மருத்துவ பொருட்கள் என்பன அடங்குகின்றது. மியான்மருக்கான…

நாடு முழுவதும் உள்ள பாதுகாப்பு மையங்களில் தங்கியுள்ளவர்களிடையே இளஞ்சிவப்பு கண் நோய் பரவ வாய்ப்புள்ளது என வைத்திய நிபுணர் வைத்தியர் குசும் ரத்னாயக்க எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த தொற்று வேகமாகப் பரவி வருவதாகவும், பல மாவட்டங்களில்…

அநுராதபுரம் மாவட்டத்தில் கால்நடை பண்ணையொன்றில் மனித பாவனைக்கு பொருந்தாத 12,000 கிலோ இறைச்சி பொது சுகாதார பரிசோதகர்களால் நேற்று முத்திரையிடப்பட்டது. சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் அவசர தொலைபேசி இலக்கத்திற்கு…

இலங்கை தமிழ் அரசுக் கட்சி தலைவர்களுக்கும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் தலைவர்களுக்கும் இடையே யாழ்ப்பாணம் மார்ட்டின் வீதியில் உள்ள இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று சந்திப்பு நடைபெற்றது. இலங்கை தமிழ்…

யாழ்ப்பாணத்தில் சட்டவிரோத சொத்து குவிப்பு என்ற சந்தேகத்தின் பேரில், யாழ்ப்பாணம் பண்ணை பகுதியில் உள்ள வீட்டில் பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப் படையினரால் சோதனை நடத்தப்பட்டது. யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் பொலிஸாரால் பெற்றுக்கொள்ளப்பட்ட தேடுதல் அனுமதிக்கமைய…