Author: Serin

பதுளை எகரிய, மீகொல்ல மேல் பகுதியில் இன்று புதன்கிழமை அதிகாலை 4 மணியளவில் பாரிய மண்சரிவு ஏற்பட்டுள்ளது. மண்சரிவையடுத்து அப்பகுதி மக்கள் பாதுகாப்பாக அருகிலுள்ள விளையாட்டு மைதானத்திற்கு தப்பிஓடியதாகவும், இதனால் அப்பகுதியில் எந்தவொரு உயிரிழப்பும் ஏற்படவில்லை…

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவிக்கான தெரிவில் உயர் பட்டப் படிப்புகள் பீடாதிபதியும், சிரேஷ்ட பேராசிரியருமான திருநாவுக்கரசு வேல்நம்பி புள்ளிகளின் அடிப்படையில் முன்னிலை பெற்றுள்ளார். தற்போதுள்ள துணைவேந்தரின் பதவிக் காலம் எதிர்வரும் மார்ச் 24 ஆம் திகதியுடன்…

டித்வா புயலின் போது யாழ்ப்பாணத்திலிருந்து சென்ற பேருந்து கலா ஓயா வெள்ளத்தில் சிக்குண்ட போது அதிலிருந்து மீட்கப்பட்ட மொறட்டுவ பல்கலைக்கழக மாணவர்கள், தமது மீட்பு நடவடிக்கைகளுக்காக துரித நடவடிக்கை எடுத்தமைக்கு நன்றி தெரிவித்து ஜனாதிபதி அநுரகுமார…

இலங்கையின் வரலாற்று பிரசித்தி பெற்ற ருஹுணு கதிர்காம ஆலயத்தின் புதிய பஸ்நாயக்க நிலமேயாக ஆராச்சிகே திலின மதுஷங்க தெரிவு செய்யப்பட்டுள்ளார். இன்று செவ்வாய்கிழமை நடைபெற்ற வாக்கெடுப்பில் அவர் தெரிவு செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ருஹுணு கதிர்காமம் ஆலயத்தின்…

எதிர்வரும் 16 ஆம் தேதி அபுதாபியில் நடைபெறவிருக்கும் இந்தியன் பிரீமியர் லீக் ஏலத்திற்கு 12 இலங்கை வீரர்கள் பட்டியலிடப்பட்டுள்ளனர். இந்திய கிரிக்கெட் வாரியம் (BCCI) இன்று வெளியிட்ட 2026 இந்தியன் பிரீமியர் லீக் (‍IPL2026) ஏலத்தின்…

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் சுமார் 15,000 மண்சரிவு அபாயமுள்ள இடங்களை அடையாளம் கண்டுள்ளது. அபாயமுள்ள இடங்களில் வசிக்கும் மக்கள் கட்டாயமாக அந்த இடங்களிலிருந்து வெளியேற வேண்டும் என தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் சிரேஷ்ட…

மத்திய அரசுக்குத்தான் தமிழ்நாடு தனி, பாண்டிச்சேரி தனி எமக்கு அந்த வேறுபாடு கிடையாது என தமிழக வெற்றிக் கழகத்தித்தின் தலைவர் விஜய் இன்று செவ்வாய்கிழமை புதுச்சேரி உப்பளம் ஹெலிபேடு மைதானத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய போது…

வரவிருக்கும் ACC ஆண்கள் U19 ஆசிய கோப்பையில் (50 ஓவர்) பங்கேற்கவுள்ள 15 பேர் கொண்ட அணியை இலங்கை கிரிக்கெட் தேர்வுக் குழு அறிவித்துள்ளது. இலங்கை கிரிக்கெட் தேர்வுக் குழுவின் அறிக்கையின்படி குறித்த அணி நாளை…

இலங்கையில் ஏற்பட்ட அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டு பெற்றோரை இழந்த சிறுவர்கள் சமூக, நலன்புரி நன்னடத்தை மற்றும் சிறுவர் பாதுகாப்பு சேவை திணைக்களத்தின் கீழ் பாதுகாக்கப்படுவார்கள் என தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் பணிப்பாளர் ஷானிக்கா மலல்கொட தெரிவித்துள்ளார்.…

அம்பிட்டியே சுமன தேரரை கைது செய்யத் தவறியது குறித்து விளக்கமளிக்க மட்டக்களப்பு எஸ்எஸ்பி எதிர்வரும் 15 ஆம் தேதி நீதிமன்றில் ஆஜராகுமாறு மட்டக்களப்பு மாஜிஸ்திரேட் நீதிமன்றம் அழைப்பாணை அனுப்பியுள்ளது. இன வெறுப்பைத் தூண்டியதாகக் கூறி சர்வதேச…