Author: Serin

சவூதி அரேபியாவில் மரண தண்டனை நிறைவேற்றப்படுபவர்களின் எண்ணிக்கை முன்னெப்போதும் இல்லாத வகையில் இந்த ஆண்டு அதிகரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 2025ஆம் ஆண்டில் மட்டும் இதுவரை சுமார் 347 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.…

சிவகுரு ஆதின முதல்வரும் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளருமான வேலன் சுவாமிகள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு எதிராக நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற போராட்டத்தின்போது வேலன்…

சபரிமலை தங்கம் கொள்ளை வழக்கில் சென்னை தொழிலதிபர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கேரளாவின் சபரிமலை ஐயப்பன் கோயிலில் துவார பாலகர் சிலைகளின் தங்க கவசம் மற்றும் கதவு நிலைகளில் பதிக்கப்பட்டிருந்த தங்க தகடு ஆகியவை…

யாழ். தையிட்டி சட்டவிரோத திஸ்ஸ விகாரையில் புதிய புத்தர் சிலையை நிறுவுவதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன. இந் நிலையில் குறித்த செயற்பாட்டிற்கு பாதுகாப்பு அனுமதி கோரி பாதுகாப்பு தரப்பினருக்கு மகா சங்கத்தினரால் எழுத்து மூலம் கடிதமொன்று…

அகமதாபாத்தில் நேற்று இரவு நடைபெற்ற தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஐந்தாவதும் இறுதியுமான T20 கிரிக்கெட் போட்டியில் 30 ஓட்டங்களினால் இந்திய அணி வெற்றி பெற்றது. 5 போட்டிகள் கொண்ட T20 கிரிக்கெட் தொடரினை இந்தியா 3:1 என்ற…

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பீபி ஆகியோருக்கு 17 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து பாகிஸ்தான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பதவியிலிருந்தபோது சவுதி அரேபியாவிடமிருந்து கடந்த 2021ஆம் ஆண்டு இம்ரான்…

வட இந்தியா முழுவதும் நிலவும் அடர்ந்த மூடுபனி காரணமாக டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் இன்று 100 க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. விமான நிலையத்தில் தரையிறங்கவிருந்த 66 விமானங்களும், அங்கிருந்து…

இலங்கையை தாக்கிய “டித்வா” புயல் காரணமாக கடுமையாக சேதமடைந்த மலையக ரயில் பாதையின் பதுளை – அம்பேவெல பகுதி சீரமைக்கப்பட்டதைத் தொடர்ந்து குறித்த பகுதிக்கான ரயில் சேவைகள் இன்று சனிக்கிழமை முதல் ஆரம்பிக்கப்பட்டன. இன்று காலை…

கம்பளை – நுவரெலியா பிரதான வீதியில் புஸல்லாவை நகரில் மண்சரிவு அபாயம் காரணமாக 7 வர்த்தக நிலையங்கள் நேற்று வெள்ளிக்கிழமை மூடப்பட்டதுடன், அங்கிருந்தவர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். வர்த்தக நிலையங்களில் திடீரென வெடிப்புகள் ஏற்பட்டதை அடுத்து இந்த நடவடிக்கை…

யாழ்ப்பாணம் பருத்தித்துறை பகுதியில் 200 கிலோ கேரள கஞ்சாவுடன் மூன்று பேர் நேற்று வெள்ளிக்கிழமை கைதுசெய்யப்பட்டனர். பருத்தித்துறையில் உள்ள வீடொன்றில் கேரள கஞ்சா இருப்பதாக நெல்லியடி பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து…