- BBC செய்தி சேவைக்கு இழப்பு கோரி வழக்கு பதிவு செய்த ட்ரம்ப்
- அம்பிட்டிய சுமண ரத்ன தேரரை கைது செய்ய உத்தரவு !
- IPL ஏலம்!
- நெடுந்தீவு கடல்தொழில் சங்க கட்டடம் சிவஞானம் சிறீதரனால் திறந்து வைப்பு
- கீழே விழுந்து நொறுங்கிய சுதந்திர தேவி சிலை!
- எச்.ஐ.வி குறித்து இலங்கை மக்களுக்கு எச்சரிக்கை !
- இலட்சக்கணக்கில் இலங்கைக்கு வந்து குவியும் சுற்றுலா பயணிகள்
- கோடிகளை அள்ளப்போகும் IPL வீரர் யார் ?
Author: Serin
சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புன்னாலைக்கட்டுவன் பகுதியில், இன்று திங்கட்கிழமை அதிகாலை 33 வயதுடைய ஹெரோயின் போதைப்பொருள் வியாபாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது கைது செய்யப்பட்டவரிடமிருந்து 2 கிராம் 400 மில்லிகிராம் ஹெரோயின் மீட்கப்பட்டுள்ளது. பொலிஸ்…
மத்திய அதிவேக நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் இரண்டு பேர் படுகாயமடைந்துள்ளனர். கார் ஒன்று முன்னால் சென்ற லொறியுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். காயமடைந்த இருவரும் சிகிச்சைக்காக…
கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தனியார் ஹோட்டல் ஒன்றில் சந்திக்கவுள்ளார். கரூரில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த நிலையில், இந்த சம்பவம் நடைபெற்று…
யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மாவட்டங்களில் நாளை 26 ஆம் திகதி காலை 6 மணி தொடக்கம் மாலை 7 மணிவரை மின்சாரம் துண்டிக்கப்படும் என மின்சாரசபையின் வடமாகாண பிரதிப் பொதுமுகாமையாளர் எந்திரி எஸ்.பிரபாகரன் அறிவித்துள்ளார்.…
இந்தியாவில் 122 க்கும் மேற்பட்ட குழந்தைகள் கடுமையான கண் காயங்களுடன் மருத்துவமனைகளில் அனுமதிப்பு!
இந்தியாவில் மத்தியப் பிரதேசம் முழுவதும் மூன்று நாட்களில், 122 க்கும் மேற்பட்ட குழந்தைகள் கடுமையான கண் காயங்களுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனவும், 14 பேர் கார்பைடு துப்பாக்கியுடன் விளையாடியதால் பார்வையை இழந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர்…
2025ம் ஆண்டின் இது வரையான காலப் பகுதியில் நாட்டில் பதிவான விபத்துச் சம்பவங்களில் 2239 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. 2025 ஜனவரி முதல் இந்த மாதம் 23 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியிலேயே…
யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளில் ஹெரோயின் போதைப்பொருளை வைத்திருந்த குற்றச்சாட்டில் ஆறு பேர் கைது செய்யப்பட்டனர். யாழ்ப்பாணம் பொலிசாரின் தீடீர் சோதனையின் போது, கைது செய்யப்பட்ட ஆறு பேரிடமிருந்தும் எழு கிராம் ஹெரோயின் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது. ஒரு…
தாய்லாந்து மன்னர் வஜிரலோங்கோர்னின் தாயார் ராணி சிரிகிட் தனது 93 ஆவது வயதில் காலமானார். 2019ஆம் ஆண்டு முதல் பல்வேறு நோய்களால் அவர் பாதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் ரத்தப்போக்கு நோயினால் பாதிக்கப்பட்டிருந்த ராணி சிரிகிட், நேற்று வெள்ளிக்கிழமை…
பஹ்ரைனில் நடைபெற்றுவரும் ஆசிய இளையோர் விளையாட்டுப் போட்டி 2025 இல் இலங்கைக்கு மேலும் இரண்டு வெண்கலப்பதக்கங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. மாத்தளை யட்டவத்த வீர பராக்ரம இரண்டாம் நிலைப் பாடசாலையின் மாணவரான சத்துர துலஞ்சன ஜயதிஸ்ஸ ஈட்டி எறிதல்…
யாழ்ப்பாணம், கொக்குவில் இந்து கல்லூரியில் தஞ்சம் அடைந்திருந்த மக்கள் இந்திய இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டதன் 38 ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு யாழ்ப்பாணம் கொக்குவில் இந்து கல்லூரி வெளி வாசலில் இடம்பெற்றது. இந்திய இராணுவத்தினரால் இதன்…
Categorise .
Company .
Address.
- Eekan Media
- Point Pedro Road
- Manthikai
- Jaffna
- Srilanka
- mediaeekan87@gmail.com
Subscribe to Updates
உங்கள் பிரதேசச் செய்திகள் எங்கள் தளத்தில் இடம் பெற விரும்புகிறீர்களா?
