Author: Serin

தாய்லாந்து மற்றும் கம்போடியா இடையே நிலவிய எல்லை மோதல்களை முடிவுக்குக் கொண்டுவரும், இரு நாடுகளுக்கும் இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தம் இன்று கைச்சாத்தானது. தாய்லாந்து சார்பாக அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் நதாபோன் நார்க்பானிட் (Nathaphon Narkphanit)…

நேற்று குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்று சனிக்கிழமை கம்பஹா நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார். இராணுவத்தினால் அவருக்கு வழங்கப்பட்ட துப்பாக்கி பாதாள உலகக் குழு குற்றவாளி ஒருவரிடம் இருந்தமை…

மின்னஞ்சல் முகவரியின் பெயரை மாற்றும் வாய்ப்பை கூகுள் தனது பயனர்களுக்கு வழங்கவுள்ளது. இந்தப் புதிய அம்சம் செயல்படுத்தப்பட்டதன் மூலம் தற்போது பயன்படுத்தப்படும் மின்னஞ்சல் முகவரியைப் பாதிக்காமல் விரும்பிய பெயரை மாற்றிக்கொள்ள பயனர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். இதன்மூலம்…

எலிக் காய்ச்சல் காரணமாக குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் துன்னாலை பகுதியில் இடம்பெற்றுள்ளது. துன்னாலை தெற்கு, வேம்படிப் பகுதியைச் சேர்ந்த 66 வயதான சிங்கராஜா சிவராஜசிங்கம் என்ற நான்கு பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளார். மூன்று நாட்கள்…

2009-ம் ஆண்டு முதல் 2018-ம் ஆண்டு வரை மலேசியாவில் பிரதமராக பதவி வகித்த நஜிப் ரசாகிற்கு பணமோசடி குற்றச்சாட்டில் 15வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. நஜிப் ரசாக் தன் பதவிக்காலத்தில் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்த்து மலேசியாவின் பொருளாதாரத்தை…

கிணறு ஒன்றிலிருந்து 40 வயதான குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் யாழ்ப்பாணம், உடுவில் – மல்வம் பகுதியில் மீட்கப்பட்டுள்ளது. குறித்த நபர் மதுபோதையில் வீட்டிற்குச் சென்று தனது மனைவியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அதன் பின் வீட்டை விட்டு…

முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குற்றப்புலனாய்வு திணைக்களத்தால் நேற்று வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 2001 ஆம் ஆண்டு முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தவுக்கு அவரது தனிப்பட்ட பயன்பாட்டிற்காக இராணுவத்தால் வழங்கப்பட்ட துப்பாக்கி, திட்டமிடப்பட்ட குற்றவாளி…

இன்று பிற்பகல் தங்கத்தின் விலையில் உயர்வு ஏற்பட்டுள்ளதாக இலங்கை நகைக்கடை உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது இன்று நண்பகல் வரை தங்கத்தின் விலை எவ்வித மாற்றமுமின்றி காணப்பட்ட நிலையில், பிற்பகலுக்குப் பின்னர் 24 கரட் தங்கம் பவுண்…

மூதூர் மத்திய கல்லூரியின் வகுப்பறை கட்டிடமொன்று இடிந்து வீழ்ந்து சேதமாகியுள்ளது. குறித்த பாடசாலையில் உள்ள கட்டிடங்கள் சுமார் 60 வருடங்கள் பழமையான கட்டிடங்கள் எனவும், புதிய கட்டிடம் கிடைக்குமாக இருந்தால் பழைய கட்டிடங்களை உடைப்பதற்கு மத்திய…

இலங்கையின் அதிவேக நெடுஞ்சாலைகளில் வாகனப் போக்குவரத்து மூலம் ஒரே நாளில் 61 மில்லியன் ரூபாய் வருமானம் ஈட்டப்பட்டுள்ளது, நேற்று வியாழக்கிழமை மாலை 6.00 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களுக்குள் 170,000க்கும் அதிகமான வாகனங்கள் அதிவேக நெடுஞ்சாலைகளைப்…