Author: Serin

பாகிஸ்தானுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட T20 தொடருக்கான 18 பேர் கொண்ட அணியை ஸ்ரீலங்கா கிரிக்கெட் தேர்வுக் குழு அறிவித்துள்ளது. தசூன் ஷானக்க அணியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். போட்டிகள் ஜனவரி 7, 9 மற்றும்…

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இதுவரை கைப்பற்றப்பட்ட மிகப்பெரிய அளவிலான போதைப்பொருள் இன்று செவ்வாய்க்கிழமை கைப்பற்றப்பட்டன. பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் வருகை முனையத்தில் ரூ. 500 மில்லியன் மதிப்புள்ள பாரியளவான போதைப்பொருள் சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப்…

கடந்த நாட்களில் உலகளவில் பெரிதும் பேசப்பட்ட ஒரு விடயமாக வெனிசுலோ ஜனாதிபதி மற்றும் அவரது மனைவி அமெரிக்காவினால் சிறைப்பிடித்து செல்லப்பட்தை குறிப்பிடலாம். இந்த விடயம் எண்ணெய் வளம் மிக்க தென் அமெரிக்க நாடான வெனிசுலாவுக்கு அடுத்து…

நாட்டில் மிகக் குறைந்தளவான வெப்பநிலை இன்று செவ்வாய்க்கிழமை நுவரெலியாவில் பதிவாகியுள்ளது. இன்றைய வெப்பநிலை 14.2 பாகை செல்சியஸாக பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேலும், நேற்று திங்கட்கிழமை அம்பாறையின் லாஹுகலவில் 173.5 மில்லி மீற்றர் அதிக…

நாட்டில் தற்போது முன்மொழியப்பட்டுள்ள கல்விச் சீர்திருத்தங்கள் முறையான திட்டமிடல் மற்றும் ஆலோசனைகள் இன்றி முன்னெடுக்கப்படுவதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மூத்த துணைத் தலைவரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான முன்னாள் அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இலங்கையில் உள்ள…

தீபத் திருநாளின் போது தமிழகத்தின் திருப்பரங்குன்றம் மலைக்கோயிலில் சடங்கு தீபம் ஏற்ற அனுமதி அளித்து தனி நீதிபதி பிறப்பித்த தீர்ப்பை சென்னை மேல் நீதிமன்றத்தின் மதுரைக் கிளை உறுதி செய்தது. நீதிபதிகளான ஜி. ஜெயச்சந்திரன் மற்றும்…

வழக்குகளை தொடர்ந்து அரசாங்கத்தைத் தோற்கடிக்க முடியாது. கட்சியைப் பிரித்து நாட்டை ஆள முடியாது. மக்கள் விடுதலை முன்னணி போன்ற கட்சிகளுக்கு அரசியல் புரியலாம் ஆனால் நாட்டை ஆளத் தெரியாது என நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத்…

அனுராதபுரம், கலென்பிந்துனுவெவ பகுதியில் இன்று செவ்வாய்கிழமை காலை வீடொன்றில் ஏற்பட்ட தீப்பரவலில் தந்தை, மகள் உயிரிழந்த நிலையில் தாயும் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த கணவர் மது அருந்தும் பழக்கத்தை கொண்டவர் எனவும்,…

வென்னப்புவ, மாரவில பகுதியில் சட்டவிரோத மதுபானம் அருந்தி உயிரிழந்ததாக சந்தேகிக்கப்படும் மூன்று பேரின் சடலங்கள் வீடொன்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளன. கவலைக்கிடமான நிலையில் இருந்த மேலும் இரண்டு பேர் வென்னப்புவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளனர். சம்பவம் தொடர்பான…

நெடுந்தீவில் பாம்பு தீண்டிய பெண்ணொருவர் விமானம் மூலம் அழைத்து வரப்பட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்ப்பிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். நெடுந்தீவு பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய பெண்ணொருவர் நேற்று…