Author: Serin

யாழ்ப்பாண பாதுகாப்புப் படைகளின் புதிய கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் கே.ரி.பி.டி.சில்வாவிற்கும், வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கும் இடையிலான விசேட சந்திப்பு நேற்று செவ்வாய்க்கிழமை ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது. யாழ்ப்பாணப் பாதுகாப்புப் படைகளின் கட்டளைத் தளபதியாகக்…

78வது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு 49 கைதிகளுக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அரசியலமைப்பின் 34வது உறுப்புரையின் ஊடாக ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய சிறைச்சாலையில் தண்டனை…

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ச நிதி மோசடி விசாரணை பிரிவில் முன்னிலையாகியுள்ளார். சிரிலிய சவிய வேலைத்திட்டம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக ஷிரந்தி ராஜபக்சவை கடந்த 27 ஆம் திகதி நிதி மோசடி…

யாழ்ப்பாணத்தில் உள்ள பாதுகாப்புப் படைத் தலைமையகத்தை அங்கிருந்து அகற்றும் திட்டம் அரசாங்கத்திடம் இல்லை என பாதுகாப்பு அமைச்சு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. யாழ். தலைமையகம் அகற்றப்படவுள்ளதாக சமூக வலைதளங்களிலும் சில ஊடகங்களிலும் பரவி வரும் தகவல்கள் முற்றிலும்…

தமிழ் மக்களுக்கு சுதந்திரம் கிடைக்காத நிலையில் சுகந்திரதினத்தை கரிநாளாக வடக்கு கிழக்கில் அனுஷ்டிக்கப்படவுள்ளது. பல்கலைக்கழக மாணவர்கள் நாளை முன்னெடுக்கும் போராட்டமானது மிகவும் பெறுமதியானயானது. இதற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம்…

அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில்  இன்று இடம்பெற்ற 68ஆவது கிராமி விருது விழாவில் திபெத் பௌத்த  மதத் தலைவர் தலாய் லாமாவுக்கு கிராமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது . ‘மெடிடேஷன்ஸ் : த ரிப்ளெக்ஷன்ஸ் ஒப் ஹிஸ்…

ஏழு மாவட்டங்களுக்கு கடுமையான மின்னல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தென் மாகாணம், சப்ரகமுவ மாகாணத்தின் சில மாவட்டங்களுக்கும் காலி, மாத்தறை மாவட்டங்கள் உள்ளடங்கலாக 7 மாவட்டங்களுக்கு கடுமையான மின்னல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இயற்கை ஆபத்துகள் முன்னெச்சரிக்கை மையத்தால்…

ரஷ்யாவின் செயிண்ட் பீட்டர்ஸ்பர்க்கில் உள்ள வானியல் பார்வையாளர் இரவு வானத்தில் நான்கு நிலவுகள் ஒளிர்வது போல் தோன்றியதைக் கண்டு வியப்படைந்தனர். இது பாராசெலினே எனப்படும் அரிய மற்றும் பார்வைக்கு அதிர்ச்சியூட்டும் வளிமண்டல நிகழ்வாகும். இந்த காட்சியின் புகைப்படங்கள்…

யாழ்ப்பாணத்தில் இராணுவ வாகனம் மோதி முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மயிலிட்டி பகுதியில் துவிச்சக்கர வண்டியில் பயணித்துக்கொண்டிருந்தவரை இராணுவ வாகனம் மோதியதில் முதியவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் நவரட்ணம் என்பவரே உயிரிந்துள்ளார். சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக…

தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் மனுவர்ண மற்றும் மற்றொரு நபருக்கு எதிராக கோட்டை நீதவான் நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. வழக்கு ஒன்று தொடர்பில் நீதிமன்றத்தில் முன்னிலையாகாதமையால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.