- கோடிகளை அள்ளப்போகும் IPL வீரர் யார் ?
- WWE ஜாம்பவான் ஜோன் சீனா!
- நேட்டோவை கைவிட உக்ரைன் தயாரா ?
- கர்ப்பிணிகளுக்கான ஊட்டச்சத்து கொடுப்பனவு இன்று முதல் ஆரம்பம்
- கிரிக்கெட் ஜாம்பாவான் டி.எஸ்.டி சில்வா காலமானார் !
- நாட்டின் பல பகுதிகளில் கனமழை – மக்களுக்கு விடுக்கப்பட்ட அறிவுறுத்தல்!
- அனர்த்தத்தினால் தாயை பிரிந்த குழந்தையை ஒன்றுசேர்த்த இராணுவத்தினர்!
- மூன்றாம் தவணை பரீட்சை குறித்து வெளியான தகவல்
Author: Serin
யாழ்ப்பாணம் குட்டியப்புலம் அ. த .க பாடசாலையில் தரம் 09 இல் கல்விகற்கும் மாணவி கருணா நதீனா, இளம் விவசாய விஞ்ஞானி போட்டியில் தங்க விருதினை பெற்றுக்கொண்டுள்ளார். கல்வியமைச்சு மற்றும் இலங்கை விஞ்ஞான வளர்ச்சி சங்கத்தின்…
உயிரிழந்தும் இருவருக்கு சிறுநீரகங்களை வழங்கி இரு உயிர்களைக் காப்பாற்றியுள்ள வவுனியா இளைஞன் குறித்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் பணிப்பாளர் வைத்தியர் சத்தியமூர்த்தி உருக்கமாகப் பதிவு ஒன்றை தனது உத்தியோகபூர்வ முகப்புத்தகத்தில் பதிவிட்டுள்ளார். வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்த…
இலங்கை ரயில் சேவையில் உள்ள அனைத்து பதவிகளுக்கும் பெண்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக இன்று வெள்ளிக்கிழமை உயர் நீதிமன்றத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை ரயில் சேவையின் ரயில் நிலைய அதிபர் பதவிகளுக்கு பெண்கள் விண்ணப்பிப்பதைத்…
விபத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அசோக ரன்வல பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். சப்புகஸ்கந்த பகுதியில் நேற்று இரவு அசோக ரன்வல பயணித்த ஜீப், கார் ஒன்றுடன் நேருக்கு நேர் மோதி…
2026ம் ஆண்டு ஆரம்பமாகவுள்ள ஐசிசியின் 19 வயதுக்குட்பட்ட (U19) ஆண்கள் உலகக் கிண்ணத்துக்கான 15 வீரர்கள் கொண்ட கிரிக்கெட் அணியை அவுஸ்திரேலியா அறிவித்துள்ளது. இந்த அணியில் இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த நாடன் கூரே (Naden Cooray)…
நாட்டில் இடம்பெற்ற அனர்த நிலைமையை கருத்தில் கொண்டும், வரவிருக்கும் பண்டிகைக் காலத்தை கருத்தில் கொண்டும் கர்ப்பிணித் தாய்மாருக்கு 5000 ரூபா பெறுமதியான ஊட்டச்சத்து கொடுப்பனவை வழங்க திட்டமிட்டுள்ளதாக மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு தெரிவித்துள்ளது.…
நுவரெலியா கந்தபளையில் இடம்பெற்ற கொலை தொடர்பில் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்ட ஒருவருக்கு நுவரெலியா மாவட்ட மேல் நீதிமன்றம் மரணதண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. 2013 ஆம் ஆண்டு கந்தபளை பகுதியில் சிவலிங்கம் ஞானசேகரன் என்பவர் தனது மனைவி…
எல்லைதாண்டும் இந்திய மீன்பிடியாளர்களின் இழுவைப் படகுகளை இலங்கை அரசாங்கம் தடுத்து நிறுத்தக்கோரி யாழ்.மாவட்ட கடற்றொழிலாளர்கள் இன்று வெள்ளிக்கிழமை காலை போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். இன்று காலை யாழ்ப்பாணத்தில் உள்ள கடற்றொழில் நீரியல் வள திணைக்களம் முன்பாக…
மூன்று வயதான குழந்தையின் காயத்தில் மிளகாய்த்தூள் பூசி சித்திரவதை செய்த சம்பவம் யாழில் இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணம் – பொன்னாலை பகுதியில் வசிக்கும் குறித்த மூன்று வயது குழந்தையின் தந்தை இரண்டு திருமணமானவர். அவரது இரண்டாவது மனைவியின்…
இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சி தலைவர் செந்தில் தொண்டமானுக்குமிடையில் சந்திப்பு இடம்பெற்றது. இச்சந்திப்பின் போது இந்திய பிரதமர் நரேந்திரமோடியிடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை முன்னெடுப்பது தொடர்பாக கலந்துரையாடப்பட்டது. இந்தியாவின் பிரதான்…
Categorise .
Company .
Address.
- Eekan Media
- Point Pedro Road
- Manthikai
- Jaffna
- Srilanka
- mediaeekan87@gmail.com
Subscribe to Updates
உங்கள் பிரதேசச் செய்திகள் எங்கள் தளத்தில் இடம் பெற விரும்புகிறீர்களா?
