Author: Serin

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் கறுப்புக் கொடி ஏற்றப்பட்ட சம்பவம் தொடர்பாக விசாரணைக்கு உட்படுத்தப்படும் மாணவர்களுக்குத் தனது முழு ஆதரவை வழங்குவதாகவும், அவர்களுடன் இணைந்து தொடர்ந்தும் பயணிக்கப் போவதாகவும் தமிழ் மக்கள் கூட்டணியின் உப செயலாளரும் சட்டத்தரணியுமான விஸ்வலிங்கம்…

‘குஷ்’ (Kush) ரக போதைப்பொருளை இலங்கைக்கு கடத்தி வந்து, அதனை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து வெளியே எடுத்துச் செல்ல முயன்ற இலங்கை வர்த்தகர் ஒருவர் இன்றுஅதிகாலை பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.…

சுதந்திர தினத்தன்று யாழ்.பல்கலைக்கழக வளாகத்தில் தேசியக் கொடி இறக்கப்பட்டு, கறுப்புக் கொடி ஏற்றப்பட்ட விவகாரம் தொடர்பாக பல்கலைக்கழக மாணவர்கள் மூவரிடம் யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவு சுமார் 5 மணி நேரம் விசாரணை நடாத்தி…

மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி, மாத்தறை, மன்னார், அநுராதபுரம் மற்றும் வவுனியா மாவட்டங்களிலும் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம்…

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க இன்று  பாராளுமன்றத்தில் விசேட உரையொன்றை நிகழ்த்தவுள்ளார். கடந்த 17ஆம் திகதி பாராளுமன்றத்தில் உரையாற்றிய சபை முதல் அமைச்சர் பிமல் ரத்நாயக்க இதனைத் தெரிவித்திருந்தார். மேலும் தெரிவித்ததாவது,  ஜனாதிபதி பாராளுமன்றத்தில் இன்று…

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதான நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேனவை ஏப்ரல் மாதம் 2 ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. எயார்பஸ் கொடுக்கல் வாங்கல் தொடர்பிலான விசாரணைகளுக்கமைய கைதான அவர்…

உலகெங்கும் அனைவரையும் கவர்ந்த ‘லபுபு’ (Labubu) பொம்மைகளை மையமாகக் கொண்டு புதிய திரைப்படம் ஒன்று உருவாகவுள்ளதாக சீன பொம்மை தயாரிப்பு நிறுவனமான பாப் மார்ட் (Pop Mart) மற்றும் சோனி பிக்சர்ஸ் (Sony Pictures) அதிகாரப்பூர்வமாக…

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் சுதந்திர தினத்தன்று தேசிய கொடி இறக்கப்பட்டு, கறுப்பு கொடியேற்றப்பட்ட சம்பவம் தொடர்பில் மாணவர்களிடம் விசாரணைகளை முன்னெடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து யாழ். பல்கலைக்கழகம் முன்பாக போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. கறுப்பு கொடியேற்றப்பட்ட சம்பவம் தொடர்பில் யாழ்.மாவட்ட…

ஒற்றை-இரட்டை எண் முறைப்படி மாத்திரமே எரிபொருள் விநியோகிக்கும் முறை இன்று முதல்  நடைமுறைக்கு வந்துள்ளது. திகதி ஒற்றை எண்ணாக இருந்தால் அன்றைய தினம், வாகன எண் தகட்டின் கடைசி ஒலக்கம் ஒற்றை எண் உள்ளவர்கள் மாத்திரமே…

இலங்கையில் இன்று தங்க விலையில் பாரிய வீழ்ச்சி பதிவாகியுள்ளது. நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் இன்று ஒரு பவுண் தங்கத்தின் விலை 9,000 ரூபாயினால் குறைந்துள்ளது. தங்க விலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று…