Author: Serin

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீடத்திற்கு அனுமதி பெறாது, மருத்துவ பீடத்தில் இரண்டு மாதங்கள் கற்கையை தொடர்ந்த மாணவி தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த நவம்பர் மாதம் மருத்துவ பீட புதுமுக மாணவர்களுக்கான கற்கை நெறிகள் ஆரம்பமாகியுள்ளன. அதன்போது…

இலங்கையின் கல்வித் துறையில் புரட்சிகரமான மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கில் முன்மொழியப்பட்டுள்ள புதிய கல்விச் சீர்திருத்தங்கள் மற்றும் 6-ஆம் தரத்திற்கான நவீன “மொடியுல்” (Module) பாடத்திட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்துமாறு வலியுறுத்தி இன்று பத்தரமுல்லயில் பாரிய கவனயீர்ப்புப் போராட்டமொன்று…

சிலியின் தெற்கில் உள்ள இரண்டு பிராந்தியங்களில் நேற்று ஞாயிற்றுக்கிழமை பேரழிவு நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. அந்நாட்டு ஜனாதிபதி கேப்ரியல் போரிக்கினால் இவ்வறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. குறித்த பகுதிகளில் ஏற்பட்ட காட்டுத்தீயினால் குறைந்தது 20,000 பேரை வெளியேற்ற வேண்டிய கட்டாயம்…

கொழும்பு கொம்பனித் தெருவில் புதிய மேம்பாலம் இன்று திங்கட்கிழமை திறந்து வைக்கப்பட்டது. கொழும்பு மாநகர சபையின் மேயர் வ்ராய் கெலீ பல்தசா இந்த புதிய மேம்பாலத்தை திறந்து வைத்துள்ளார். 3.2 பில்லியன் ரூபா செலவில் 321…

நெல்லியடி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட துன்னாலை காட்டுப்பகுதியில் சட்டவிரோத மதுபான உற்பத்தியில் ஈடுபட்டு வந்த சந்தேக நபரொருவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலினடிப்படையில் நெல்லியடி பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின்…

தெற்கு ஸ்பெயினில் இடம்பெற்ற இரண்டு அதிவேக புகையிரதம் (High-speed trains) விபத்துக்குள்ளானதில் குறைந்தது 21 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 100க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ள நிலையில் அவர்கள் அவசர நோய்காவு வண்டிகள் மூலம்…

கடந்த ஆண்டு செப்டம்பர் 27ஆம் திகதி கரூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் பிரசாரத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த விவகாரம் தொடர்பில் சிபிஐ விசாரணைக்காக இரண்டாவது முறையாக தவெக…

உலகின் மிகப் பெரியதும், மிகவும் பெறுமதிமிக்கதுமான ஊதா நிற இரத்தினக் கல் கொழும்பில் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. 3,563 கரட் எடையுள்ள இந்த அரியவகை இரத்தினக் கல் 2023ஆம் ஆண்டு இலங்கை நாட்டில் இரத்தினபுரி பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டது.…

சுவிட்சர்லாந்தின் (Davos-Klosters ) டாவோஸ்-குளோஸ்டர்ஸ் நகரில் நடைபெறவுள்ள 56ஆவது உலகப் பொருளாதார மன்றத்தின் வருடாந்த மாநாட்டில் கலந்துகொள்வதற்காகப் பிரதமர் ஹரிணி அமரசூரிய இன்று திங்கட்கிழமை அதிகாலை இலங்கையிலிருந்து புறப்பட்டார். சுவிட்சர்லாந்தின் டாவோஸ்-குளோஸ்டர்ஸ் நகரில் ஜனவரி 19 முதல்…

வடக்கு, கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளில் எதிர்வரும் 23 ஆம் திகதி வரை மாலை 6.00 முதல் காலை 6.00 மணி வரை கடும் குளிரான வானிலை நிலவும் வாய்ப்புள்ளது என யாழ். பல்கலைக்கழகத்தின் புவியியற்றுறை…