Author: Serin

கிளிநொச்சி – சுண்டிக்குளம் பகுதியில் வெள்ள அனர்த்த நடவடிக்கையின் போது காணாமல் போன ஐந்து இலங்கை கடற்படை வீரர்களும் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நீர்வழிப்பாதையை விரிவுபடுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தபோது குறித்த கடற்படை வீரர்கள் காணாமல்…

மரக்கறிகளின் விலைகளில் சடுதியான அதிகரிப்பு ஏற்பட்டள்ளது. இவ்வாறாக தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்திற்கு கிடைக்கும் மரக்கறிகளின் மொத்த விலைகள் உயர்ந்துள்ளன. ஒரு கிலோகிராம் கரட் ரூபாய் 700 முதல் ரூபாய் 1000 வரை விற்பனை செய்யப்படுகிறது.…

“டித்வா புயல்” காரணமாக நிறுத்தப்பட்டிருந்த நாடாளுமன்ற அமர்வுகள் இன்று திங்கட்கிழமை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இன்று மற்றும் நாளை ஆறு அமைச்சுகளுக்கான செலவீனத் தலைப்புகள் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன. குறித்த விவாதங்கள் காலை 9 மணி முதல் இரவு…

நாட்டிலுள்ள அனைத்து பல்கலைக்கழகங்களின் கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 8 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழகங்களில் அனர்த்த முகாமைத்துவக் குழுக்களை அமைத்து பாதிக்கப்பட்டவர்களுக்கான ஆற்றுப்படுத்தல் மற்றும் நிவாரண ஏற்பாடுகளை மேற்கொள்ளவதற்கும், மாணவர்கள் மற்றும் பணியாளர்களின் குடும்பங்களில்…

நாவலப்பிட்டி பழைய ரயில் முனைய வீதியில் உள்ள வீடொன்றின் மீது இன்று வெள்ளிக்கிழமை மண்மேடு சரிந்து விழுந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ளதாக நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்வாறு உயிரிழந்தவர்கள் மனைவி, மாமியார் மற்றும்…

இலங்கைத் தீவு முழுவதும் கடுமையான வானிலையை ஏற்பட்ட நிலையில் இலங்கையின் தொடர்ச்சியான மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்க கொழும்பில் தற்போது நிறுத்தப்பட்டுள்ள இந்தியாவின் தயாரிக்கப்பட்ட போர்கப்பலான “விக்ராந்த்” கப்பலில் உள்ள ஹெலிகாப்டர்களை அனுப்ப இந்தியா…

இலங்கைத் தீவின் பல பகுதிகளில் ஏற்பட்டுள்ள கடுமையான காலநிலை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களை அவசரமாக மீட்பதற்காக கொழும்பு துறைமுகத்தில் தற்போது நங்கூரமிடப்பட்டிருக்கும் இந்திய கடற்படையின் விமானம் தாங்கி கப்பலான விக்ராந்த் கப்பலில் உள்ள ஹெலிகெப்டரின் உதவிகளை…

வல்வெட்டித்துறை நகர சபையின் புதிய தவிசாளராக, அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் (தமிழ் தேசிய பேரவை) முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவாகியுள்ளார். தவிசாளராக இதுவரை செயற்பட்ட தவமலர் சுரேந்திரநாதன் தனது தவிசாளர் பதவியை ராஜினாமா…

வெள்ள அனர்த்தத்தில் இருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ள, நேற்று மாலையிலிருந்து தென்னை மரத்தின் மீது சிக்கித் தவித்த ஒருவர் இன்று வெள்ளிக்கிழமை பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார். இலங்கையில் நிலவிவரும் சீரற்ற வானிலை காரணமாக வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும்…

பாதுகாப்பு நடவடிக்கையாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்படும் என மின்சார சபை அறிவித்துள்ளது. ரன்தம்பே மற்றும் மஹியங்கனை இடையே உள்ள 132 கிலோவோட் மின் பரிமாற்ற மார்க்கத்தில் கோளாறு ஏற்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை…