Author: Serin

வலண்டினோ (Valentino) என அழைக்கப்படும் இத்தாலிய ஆடை வடிவமைப்பாளர் வலண்டினோ கரவானி தனது 93 வது வயதில் காலமானார். “அவர் தனது குடும்பத்தினரின் அன்புக்கு மத்தியில் ரோமில் உள்ள தனது இல்லத்தில் அமைதியாக உயிரிழந்தார்” என…

28 கோடி ரூபாய்க்கும் அதிக பணம் மற்றும் இரண்டு வாகனங்களுடன் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட தேடுதலின்போது குருநாகல், இப்பாகமுவ பகுதியைச் சேர்ந்த 40 வயதான ஒருவர் கைது…

யாழில் எலிக்காய்ச்சல் காரணமாக குடும்பஸ்தர் ஒருவர் நேற்று திங்கட்கிழமை உயிரிழந்துள்ளார். அல்வாய் மேற்கு, அல்வாய் பகுதியை சேர்ந்த 42 வயதுடைய அன்னலிங்கம் அஜந்தன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். கடந்த 17ஆம் திகதி உயிரிழந்தவருக்கு காய்ச்சல் ஏற்பட்டது.…

செம்மணி மனித புதைகுழி அகழ்வு பகுதிக்குள் தேங்கியுள்ள மழை நீரை எதிர்வரும் பெப்ரவரி 9ம் திகதியன்று நீதிமன்றம் மற்றும் சட்ட வைத்திய அதிகாரியின் கண்காணிப்பின் கீழ் நல்லூர் பிரதேச சபையின் உதவியுடன் அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.…

திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் தொடர்பில் கரையோரப் பாதுகாப்புச் சட்டத்தை மீறியமை மற்றும் சட்டவிரோத நிர்மாணங்கள் குறித்து குற்றஞ்சாட்டப்பட்ட நான்கு பிக்குகள் உள்ளிட்ட 10 சந்தேக நபர்களையும் எதிர்வரும் 28 ஆம் திகதி வரை தொடர்ந்தும்…

ஜப்பானின் முதல் பெண் பிரதமரான சனே டகைச்சி எதிர்வரும் வெள்ளிக்கிழமை அந்நாட்டின் பாராளுமன்றத்தைக் கலைப்பதாக அறிவித்துள்ளார். நாட்டின் பாதுகாப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கான தனது புதிய திட்டங்களுக்கு மக்களின் ஆதரவைப் பெறும் நோக்கில் இந்த இடைத்தேர்தலுக்கு…

நாட்டில் ஏற்பட்ட டித்வா புயல் காரணமாக பகுதியளவில் சேதமடைந்த வீடுகளுக்காக அரசாங்கத்தினால் வழங்கப்படும் 5 இலட்சம் ரூபாய் கொடுப்பனவை வழங்கும் பணிகளில் இருந்து இன்று முதல் விலகிக்கொள்ள கிராம உத்தியோகத்தர் தொழிற்சங்கக் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது. குறித்த…

இங்கிலாந்தின் ஈஸ்ட்போர்ன் (Eastbourne ) கடற்கரை பகுதி முழுவதிலும் ஆயிரக்கணக்கான சிப்ஸ் (Chips) பாக்கெட்டுகள் கரை ஒதுங்கியுள்ளன. இந்த வாரத் தொடக்கத்தில் ‘உணவு மற்றும் பேக்கேஜிங்’ பொருட்களை ஏற்றி வந்த சில கப்பல் கொள்கலன்கள் கடலில்…

இலங்கையில் தங்க விலையில் இன்று திங்கட்கிழமை அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. உலக சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 4,660 அமெரிக்க டொலராக உயர்ந்துள்ளது. இலங்கையில் ஒரு பவுண் தங்கத்தின் விலை 3000 ரூபாவாக இன்று அதிகரித்துள்ளது.…

இந்திய அணியை அதன் சொந்த மண்ணில் முதல் முறையாக வீழ்த்தி நியூசிலாந்து அணி வெற்றியை பதிவு செய்துள்ளது. நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடியுள்ளது.  இந்திய…