- மயானத்தைச் சூழ்ந்த மழை வெள்ளம் – சிரமத்துக்குள்ளாகும் நாகர் கோவில் மக்கள்
- பாகிஸ்தானின் முன்னாள் பிரதமருக்கு 17ஆண்டுகள் சிறைத்தண்டனை!
- மலையாள நடிகர் ஸ்ரீனிவாசன் காலமானார் !
- மூடுபனி காரணமாக விமானங்கள் ரத்து!
- 23 நாட்களின் பின் ஆரம்பமான மலையக ரயில் சேவை!
- கட்டிடங்களில் ஏற்பட்ட வெடிப்பு – வெளியேற்றப்பட்ட மக்கள்!
- யாழ் .பொம்மைவெளியில் இடம்பெற்ற கோர விபத்து !
- தேசிய இளைஞர் விளையாட்டு விழா ஆரம்பம்
Author: Serin
நடிகை சமந்தா மற்றும் பிரபல இயக்குநர் ராஜ் கோயம்புத்தூரில் திருமணம் செய்துகொண்டுள்ள விடயம் பேசுபொருளாகியுள்ளது. நடிகை சமந்தா பிரபல தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இருவருக்கும் கடந்த…
யாழ்ப்பாணம், அனலைத்தீவிலிருந்து நோய்வாய்ப்பட்ட குழந்தையை அவசர சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் மாவட்ட மருத்துவமனைக்கு அனுமதிப்பதற்கு கடற்படையினர் உதவினர் யாழ்ப்பாணம் அனலைத்தீவில் இருந்து நோய்வாய்ப்பட்ட குழந்தையை அவசர சிகிச்சைக்காக கடற்படையின் படகின் மூலம் யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறை தீவில் உள்ள…
பரந்தன் புதுக்குடியிருப்பு ஊடான முல்லைத்தீவு A35 வீதி இரண்டாக பிளவுபட்டிருப்பதால் போக்குவரத்து முற்றிலும் தடைப்பட்டுள்ளது. அண்மைய நாட்களாக பெய்த கனமழையால் நீர்மட்டம் உயர்வடைந்தமையால் பரந்தன் புதுக்குடியிருப்பு ஊடான முல்லைத்தீவு A35 வீதி “வட்டுவாகல் பாலம்” இரு…
யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பிற்கு பஸ்ஸில் செல்லும் வழியில் வெள்ளத்தில் சிக்கி காணாமல் போனதாக தேடப்பட்டு வந்த பத்மநிகேதனின் உடல் இன்று திங்கட்கிழமை மீட்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பஸ், கலா ஓயா பகுதியில்…
இலங்கைக்கான மேலதிக மனிதாபிமான உதவிகளுடன் இந்திய கடற்படைக் கப்பல் INS சுகன்யா திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் தனது எக்ஸ் சமூக வலைத்தள கணக்கில் இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.…
அனர்த்தம் இடம்பெறும் பகுதிகளில் பொதுமக்கள் ட்ரோன்களைப் பறக்கவிடுவதைத் தவிர்க்குமாறு இலங்கை விமானப்படை வலியுறுத்தியுள்ளது. ட்ரோன்களை பறக்கவிடும் செயற்பாடுகள் முக்கியமான மீட்பு விமானப் பயணங்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. மேலும் அனைத்து ட்ரோன்களின் புறப்படுதல் (take-offs)…
இலங்கையில் அதிதீவிர வானிலையினால் கடுமையான வெள்ளம் மற்றும் மண்சரிவுகள் ஏற்பட்டதைத் தொடர்ந்து, இலங்கை மக்களுக்கு உதவும் நோக்கத்தில் சீன அரசாங்கம் இலங்கைக்கு 100,000 அமெரிக்க டொலர்களை நன்கொடையாக வழங்கியுள்ளது. சீன செஞ்சிலுவை சங்கம் அவசர நிதி…
அதிதீவிர வானிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 355 ஆக உயர்ந்துள்ளது.366 பேர் காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. கண்டி மாவட்டத்தில் 88 பேரும், நுவரெலியா மாவட்டத்தில் 75 பேரும், பதுளை மாவட்டத்தில் 71…
கிளிநொச்சி – சுண்டிக்குளம் பகுதியில் வெள்ள அனர்த்த நடவடிக்கையின் போது காணாமல் போன ஐந்து இலங்கை கடற்படை வீரர்களும் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நீர்வழிப்பாதையை விரிவுபடுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தபோது குறித்த கடற்படை வீரர்கள் காணாமல்…
மரக்கறிகளின் விலைகளில் சடுதியான அதிகரிப்பு ஏற்பட்டள்ளது. இவ்வாறாக தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்திற்கு கிடைக்கும் மரக்கறிகளின் மொத்த விலைகள் உயர்ந்துள்ளன. ஒரு கிலோகிராம் கரட் ரூபாய் 700 முதல் ரூபாய் 1000 வரை விற்பனை செய்யப்படுகிறது.…
Categorise .
Company .
Address.
- Eekan Media
- Point Pedro Road
- Manthikai
- Jaffna
- Srilanka
- mediaeekan87@gmail.com
Subscribe to Updates
உங்கள் பிரதேசச் செய்திகள் எங்கள் தளத்தில் இடம் பெற விரும்புகிறீர்களா?
