Author: Serin

தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக நோயாளர் பராமரிப்பு சேவைகள் பாதிக்கப்படுமாயின் அதற்கு முழுமையாக சுகாதார அமைச்சும், சுகாதார அமைச்சருமே பொறுப்புக் கூற வேண்டும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் பிரதான செயலாளர் வைத்தியர் பிரபாத் சுகததாச…

ஹட்டனில்  நகைக்கடை ஒன்றில் இருந்து சுமார் 2,89,000 ரூபாய் பெறுமதியுடைய தங்கச் சங்கிலியுடன் ஓடிய சந்தேக நபர்,  ஹட்டன்  பொலிஸ்  தலைமையக குற்றப்  புலனாய்வுப்  பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். பொகவந்தலாவ பொலிஸ்  நிலையப்  பிரிவிற்குட்பட்ட  கிவ்  தோட்டத்தைச் சேர்ந்த மூன்று  பிள்ளைகளின் …

இலங்கையிலுள்ள முன்பள்ளிக் கல்வி முறையைச் சீர்படுத்தி அதனை ஒரே தரத்தின் கீழ் கொண்டுவருவதற்குத் தற்போதைய அரசாங்கம் வரலாற்றுச் சிறப்பான நடவடிக்கைகளை எடுத்துள்ளது என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். காரைநகர், புதுவீதியில் அமைந்துள்ள அம்பாள்…

11 வயதுக்குட்பட்ட உலக தரவரிசை மேசைப்பந்து தொடர்கள் இரண்டில் வெற்றி பெற்ற தாவி சமரவீர இன்று நாடு திரும்பினார். தாவி சமரவீர ஜனவரி மாதம் 14 ஆம் திகதி முதல் 18 ஆம் திகதி வரை பஹ்ரைனில்…

பிலிப்பைன்ஸின் பசிலன் மாகாணத்தில் படகு கவிழ்ந்த விபத்தில் 15பேர் உயிரிழந்துள்ளனர். சுமார் 350க்கும் மேற்பட்டோருடன் சென்ற படகே விபத்துக்குள்ளானது என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த விபத்தில் 316 பேர் மீட்கப்பட்டுள்ளனர். படகு கவிழ்ந்ததிற்கான…

இந்தியாவின் 77ஆவது குடியரசு தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு 2026ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகளை மத்திய உள்துறை அமைச்சு அறிவித்துள்ளது. 113 பேருக்கு பத்ம ஸ்ரீ விருது, 13 பேருக்கு பத்ம பூஷன் விருது,…

கணேமுல்ல சஞ்சீவ படுகொலை செய்யப்படுவதற்கு உடந்தையாக இருந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு, தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள இஷாரா செவ்வந்திவை மேலும் 90 நாட்கள் தடுப்பு காவலில் வைத்து விசாரணை நடத்த நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. கொழும்பு பிரதான…

வடமராட்சி, பருத்தித்துறையிலிருந்து நெல்லியடி நோக்கி சென்ற ஆட்டோவும், மோட்டார்சைக்கிளும் மோதிய விபத்தில் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்து சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, பருத்தித்துறையிலிருந்து ஒரே திசையில் குறித்த ஆட்டோவும் மோட்டார் சைக்கிளும் பயணித்துள்ளது.…

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தமிழை தாண்டி ஹிந்தி, தெலுங்கு முதல் ஹாலிவுட் வரை பல திரைப்படங்களில் நடித்துள்ளார். ரஜினிகாந் நடித்த “ஹம் மே ஷாஹென்ஷா கவுன்” (உங்களில் யார் ராஜா) என்ற ஹிந்தி திரைப்படம் 1989…

நுவரெலியாவில் இன்று வெள்ளிக்கிழமை பல பகுதிகளில் துகள் உறைபனி (Frost) பொழிவு ஏற்பட்டுள்ளது. கடும் குளிரான காலநிலையும் நிலவி வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மாறுபட்ட காலநிலை சுற்றுலா பயணிகளை பெரிதும் கவர்ந்துள்ளதால்…