Author: Serin

மஹியங்கனையில் இந்திய மருத்துவக் குழுவால் முழுமையாக செயல்படும் கள மருத்துவமனை அமைக்கப்பட்டு வருகிறது. இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களை ஆதரிப்பதற்காக ஒப்ரேஷன் சாகர் பந்து (Operation Sagar Bandhu) திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை…

யாழ்ப்பாணம் பழைய பூங்காவில் அமைக்கப்படும் உள்ளக விளையாட்டரங்கின் பணிகளை உடனடியாக நிறுத்துமாறு யாழ்.மாவட்ட நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை இடைக்கால தடை கட்டளையை பிறப்பித்துள்ளது. இந்த கட்டளையை உடனடியாக சம்பந்தப்பட்ட தரப்புக்களுக்கு அனுப்பி வைக்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.…

டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் இலங்கைக்கு வருகை தந்துள்ள சிங்கப்பூர் மகா கருணா பௌத்த சங்கத்தின் தலைவர் கே. குணரத்ன தேரர் தலைமையிலான சிங்கப்பூர் மற்றும் மலேசியாவை சேர்ந்த குழு, இன்று…

அம்பாந்தோட்டை துறைமுகம் போன்ற தோல்வியில் முடிந்த துறைமுகமாக யாழ்ப்பாணத்தின் காங்கேசன்துறைமுகம் இருக்காது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் யாழ் ஊடக அமையத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார். அம்பாந்தோட்டை துறைமுகம் சீனாவின்…

கட்டுநாயக்க விமான நிலையத்தில் 29 வயதான தான்சானிய நாட்டை சேர்ந்த வெளிநாட்டு பெண்ணொருவர் குழந்தை பிரசவித்துள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது. இன்று வெள்ளிக்கிழமை காலை குறித்த பெண் டுபாயிலிருந்து கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தடைந்துள்ளார். மலேசியாவின்…

நாட்டில் ஏற்பட்ட அதிதீவிர வானிலை காரணமாக வடக்கு, கிழக்கு மாகாணத்தில் ஏற்பட்ட பாதிப்புக்கள் தொடர்பாக கலந்துரையாடுவதற்கு யாழ்ப்பாணத்திற்கான இந்திய துணைத் தூதுவர் சாய் முரளியை தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகள் நேற்று புதன்கிழமை துணைத் தூதரகத்தில் சந்தித்துள்ளதாக…

யாழ்ப்பாணம், நெடுந்தீவுக்கு தெற்கே உள்ள கடல் பகுதியில் நேற்று முன்தினம் இலங்கை கடற்படை நடத்திய விசேட தேடுதல் நடவடிக்கையின் போது சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வர முயன்ற சுமார் 160,000 வெளிநாட்டு சிகரெட்டுகள், அழகுசாதனப் பொருட்கள்…

காஸாவில் இஸ்ரேல் ஆதரவுப்பெற்ற கிளர்ச்சிப்படையின் தலைவர் யாசர் அபு ஷபாப் கொல்லப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. காஸாவில் பலஸ்தீன கிளர்ச்சியாளர்களான ஹமாஸ் படையை எதிர்கொள்வதற்கு இஸ்ரேல் உருவாக்கியதாகக் தெரிவிக்கப்படும் பாப்புலர் ஃபோர்ஸ் எனும் ஆயுதக்குழுவின்…

டித்வா புயல் வெள்ளப் பேரழிவினால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு அவசர நிவாரணமாக, கனடா தனது ஆரம்ப கட்ட மனிதாபிமான உதவியாக 1 மில்லியன் கனடிய டொலர்களை வழங்குவதாக அறிவித்துள்ளது. இந்த நிதியுதவி தற்காலிக கூடாரங்கள், தூய்மையான குடிநீர்,…

ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக மரிக்கார் மொஹம்மட் தாஹிர் இன்று வெள்ளிக்கிழமை காலை சபாநாயகர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார். இஸ்மாயில் முத்து முஹம்மது தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்ததை…