காஸாவில் நடந்து வரும் மனிதாபிமான மற்றும் பாதுகாப்பு நெருக்கடியை முடிவுக்குக் கொண்டுவருவதை நோக்கமாகக் கொண்ட ஷர்ம் எல்-ஷேக் அமைதி உச்சி மாநாட்டில் கலந்து கொள்வஹற்காகவும் காஸா அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் விழாவில் பங்கேற்க வும் பாகிஸ்தானின பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப் எகிப்துக்குப் புறப்பட்டுள்ளார்.
திங்கட்கிழமை நடைபெறும் உயர்மட்ட உச்சிமாநாட்டிற்கு இணைந்து தலைமை தாங்கும் எகிப்திய ஜனாதிபதி அப்தெல் ஃபத்தா எல்-சிசி , அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஆகியோரின் அழைப்பின் பேரில் இந்த விஜயம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வெளியுறவு அலுவலகத்தின்படி, துணைப் பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான இஷாக் டார், மற்ற மூத்த அமைச்சர்களுடன், பிரதமருடன் செல்கிறார்கள்.
Trending
- தீபாவளியை முன்னிட்டு விசேட போக்குவரத்துச் சேவைகள் ஆரம்பம்
- 2025 ஆசிய ரக்பியில் உஸ்பெகிஸ்தானை வீழ்த்திய இலங்கை
- ரசிய – இந்திய எண்ணெய் வர்த்தகம், ட்ரம்பின் அறிவிப்பில் குளறுபடியா?
- சுக்கிரன் சொந்த ராசிக்கு செல்வதால் தீபாவளிக்கு பின் இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப் போகுதாம்
- 2026 முதல் நடைமுறையாகும் புதிய கல்விச் சீர்திருத்தம்
- இலங்கை உணவுக்கு உலக அளவில் பாராட்டு
- ChatGPT க்கு போட்டியாக களமிறங்கிய இந்திய செயலி
- அதிரடியாக குறைந்த தங்கத்தின் விலை