TOP NEWS
தொழில்நுட்பக் கோளாறு காரணமாக 202 பயணிகளுடன் வானத்தில் வட்டமிட்ட விமானம் பாதுகாப்பாக கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது.…
அரச கரும மொழிபெயர்ப்பாளர் சேவையின் உத்தியோகத்தர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் பற்றி கலந்துரையாடுவதற்காக, அரச கரும மொழிபெயர்ப்பாளர்…
important news
அநுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு முன்பாக வைத்தியர்கள் உட்பட ஏனைய பணியாளர்களும்…
வடக்கு மாகாண பொதுச்சேவையின் கீழ் நிலவும் வெற்றிடங்களை நிரப்புவதற்காக தகுதியானவர்களிடமிருந்து…
பண்டிகைக் காலத்தில் 5000 ரூபாய் போலி நாணயத்தாள்கள் புழக்கத்தில் இருப்பது…
அமெரிக்காவிற்குள் நுழைவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ள நாடுகளின் பட்டியலில் மேலும் 6…
இன்று புதன்கிழமை (17) மஹர மற்றும் கம்பஹா பகுதிகளில் 5…
நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் தற்போது பெய்து வரும்…
பிபிசி (BBC) செய்திச் சேவையிடமிருந்து குறைந்தபட்சம் 10 பில்லியன் டொலர்…
தமிழ் மக்களை வெட்டிக் கொல்ல வேண்டும் எனக் கூறிய அம்பிட்டிய…
நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனின் நிதி ஒதுக்கீட்டில் நெடுந்தீவு மக்களுக்கான…
தெற்கு பிரேசிலில் வணிகவளாகத்தின் வெளியே வைக்கப்பட்டிருந்த சுமார் 24 மீட்டர்…
இலங்கை செய்திகள்
அரச கரும மொழிபெயர்ப்பாளர் சேவையின் உத்தியோகத்தர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் பற்றி கலந்துரையாடுவதற்காக, அரச கரும மொழிபெயர்ப்பாளர் சேவை சங்கத்தின் பிரதிநிதிகளுக்கும் பிரதமர் ஹரிணி அமரசூரியவிற்கும் இடையிலான சந்திப்பு…
தங்கத்தின் விலையில் இன்று எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை. கடந்த வாரங்களில் தங்கத்தின் விலை அதிகரித்த நிலையில்,…
யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளில் ஹெரோயின் போதைப்பொருளை வைத்திருந்த குற்றச்சாட்டில் ஆறு பேர் கைது செய்யப்பட்டனர். யாழ்ப்பாணம்…
யாழ்.தென்மராட்சி கச்சாய் துறைமுகப் பகுதியில் நேற்று (24) இரவு 7:30 மணியளவில் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச்…
இன்றும் நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பலத்த மழை பெய்வதற்கான சாத்தியக்கூறுகள் தென்படுவதாக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி மேல்,…
பஹ்ரைனில் நடைபெற்றுவரும் ஆசிய இளையோர் விளையாட்டுப் போட்டி 2025 இல் இலங்கைக்கு மேலும் இரண்டு வெண்கலப்பதக்கங்கள்…
யாழ்ப்பாணம், கொக்குவில் இந்து கல்லூரியில் தஞ்சம் அடைந்திருந்த மக்கள் இந்திய இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டதன் 38…
வெளிப்படைத்தன்மைக்கான விதிகளை சமூக ஊடக நிறுவனங்களான மெட்டா மற்றும் டிக்டொக் ஆகியன மீறியுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம்…
இலங்கை ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் (SriLankan Airlines) விமான சேவையை, மறுசீரமைக்கும் எந்தவொரு திட்டத்தையும் அரசாங்கம் இன்னும் உறுதிப்படுத்தவில்லை,…
அமெரிக்காவிற்குள் நுழைவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ள நாடுகளின் பட்டியலில் மேலும் 6 நாடுகளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சேர்த்துள்ளார். இதன்படி பாலஸ்தீனம், சிரியா, பர்கினா பாசோ, மாலி, நைஜர் மற்றும்…
உலக செய்திகள்
Sign up to our daily Newsletter, get the latest news and revies from our specialist writers
விளையாட்டு
வணிகம்
நாட்டில் இன்று திங்கட்கிழமை (15) தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது. அதன்படி , 24 கரட் தங்கம் பவுண் ஒன்றின் விலை…
ஆன்மீகம்
ஆறுமுகநாவலரின் 146வது நினைவு தினம் வவுனியாவில் இன்று வெள்ளிக்கிழமை (05) அனுஷ்டிக்கப்பட்டது. வவுனியா இலுப்பையடி பகுதியில் அமைந்துள்ள ஆறுமுகநாவலரின் சிலைக்கு…
சினிமா
நடிகர் அஜித்தை வைத்து பல திரைப்படங்களை இயக்கிய இயக்குநர் சிவா மீண்டும் அஜித்துடன் கை கோர்த்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன. அஜித்…
தொழில்நுட்பம்
ஒரு புரட்சிகரமான ஆய்வில், விஞ்ஞானிகள் சுமார் 10,500 ஆண்டுகளுக்கு முன்பு இன்றைய பெல்ஜியத்தில் வாழ்ந்த ஒரு வரலாற்றுக்கு முந்தைய பெண்ணின் முகத்தை மறுகட்டமைத்துள்ளனர்.கென்ட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த குழு, அவரது எச்சங்களிலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட பண்டைய டிஎன்ஏவைப் பயன்படுத்தி மறுகட்டமைப்பை மேற்கொண்டது.மேற்கு ஐரோப்பாவில் இன்றுவரை பகுப்பாய்வு செய்யப்பட்ட மெசோலிதிக் காலத்தைச் சேர்ந்த பெரும்பாலான மக்களை விட, அந்தப் பெண்ணுக்கு…
இலக்கியம்
புதிய அலை கலை வட்ட இளைஞர் அணி நடத்தும் 5 ஆவது ஹைக்கூ கவியரங்கம் எதிர்வரும் 26…
புதிய அலை கலை வட்டத்தின் இளைஞர் அணி மாதந்தோறும் நடத்தும் ஹைக்கூ கவியரங்கம் கடந்த 31 ஆம்…
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு பிரதேச பண்பாட்டு பெருவிழா பிரதேச செயலர் குமாரசாமி பிரபாகரமூர்த்தி தலைமையில் கடந்த செவ்வாய்க்கிழமை…
