TOP NEWS
யாழ்ப்பாணத்தில் நான்கு கிலோகிராம் கஞ்சாவுடன் பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் இன்று செவ்வாய்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாண மாவட்ட குற்றத்தடுப்பு…
லக்விஜய மின் உற்பத்தி நிலையத்தின் இரண்டு மின் பிறப்பாக்கிகள் திருத்த வேலை காரணமாக செயலிழந்துள்ளதாக இலங்கை…
important news
அச்சுறுத்தலில் இருந்து தமது சாதனங்களைப் பாதுகாக்க, அனைத்து ஐபோன் மற்றும்…
2026 புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக நாளை புதன்கிழமை (31) கொழும்பு நகரில்…
பங்களாதேஷின் முதல் பெண் பிரதமர் கலீதா ஷியா (Khaleda Zia)…
யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் மேற்கு கடற்தொழிலாளர் சங்கத்திற்கு உட்பட்ட…
இலங்கைக்கு ஒரு ஆண்டில் வருகை தந்த அதிகூடிய சுற்றுலாப் பயணிகளின்…
2025ம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் இலங்கை சுங்கம் 2497 பில்லியன்…
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலையில் காணப்படுவதாக…
ஆசியாவில் பார்வையிட சிறந்த ஐந்து இடங்களில் ஒன்றாக இலங்கை இடம்பிடித்துள்ளது.…
இலங்கையில் உள்ள ஊழியர் சேமலாப நிதி (EPF) உறுப்பினர்களுக்கான இணையவழிப்…
மெக்சிகோவின் ஓக்ஸாக்கா (Oaxaca) பகுதியில் புகையிரத விபத்து இடம்பெற்றுள்ளது. பசிபிக்…
இலங்கை செய்திகள்
லக்விஜய மின் உற்பத்தி நிலையத்தின் இரண்டு மின் பிறப்பாக்கிகள் திருத்த வேலை காரணமாக செயலிழந்துள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. வழமையான பராமரிப்புப் பணி காரணமாக கடந்த…
பருத்தித்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் உள்ள அனைத்து முச்சக்கர வண்டிகளுக்கும் போதைப்பொருள் ஒழிப்பிற்கான விழிப்புணர்வு ஸ்ரிக்கர்…
மரநடுகை மாதத்தை முன்னிட்டு தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம் நடாத்தும் “கார்த்திகை வாசம்” மலர்க்கண்காட்சி நல்லூர்…
மருதங்கேணி வீதியின் தற்போதைய நிலைமைகளை பார்க்கையில், கடந்த காலங்களில் அந்த வீதி அபிவிருத்தி செய்யப்படும் போது…
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கும், இலங்கைத் தமிழரசுக் கட்சியினருக்கும் இடையில் அடுத்தவாரம் ஜனாதிபதி செயலகத்தில் பேச்சுவார்த்தை நடைபெறும்…
இலங்கைத்தீவின் தென் மாகாணம் மாத்தறை மாவட்டத்தில் உள்ள கந்தர பிரதேசத்தில் 11 பேருக்கு கொலை அச்சுறுத்தல்கள்…
இலங்கைத்தீவின் கிழக்குப் பகுதியில், நிலைகொண்டுள்ள குறைந்த மட்ட வளிமண்டலத் தாழமுக்கத்தின் காரணமாக சில மணிநேரங்களில், இலங்கையின்…
அடுத்த நிதியாண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு 160 வாக்குகளினால் இன்று வெள்ளிக்கிழமை இரவு நாடாளுமன்றத்தில்…
கொழும்பில் உள்ள இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் என்ரூ பெட்ரிக், ஜேவிபி பொதுச் செயலாளர் ரில்வின் சில்வாவை…
பங்களாதேஷின் முதல் பெண் பிரதமர் கலீதா ஷியா (Khaleda Zia) தனது 80 வது வயதில் காலமானார். உடல் நலக் குறைவு காரணமாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில்…
உலக செய்திகள்
Sign up to our daily Newsletter, get the latest news and revies from our specialist writers
விளையாட்டு
இந்தியா அணிக்கும் , இலங்கை அணிக்கும் இடையிலான 4வது T20 போட்டி திருவனந்தபுரத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (28) நடைபெற்றது. இந்திய…
வணிகம்
இலங்கையில் கடந்த வாரத்தில் மாத்திரம் தங்கத்தின் விலை அதி உச்சத்தை எட்டியுள்ளது. உலக சந்தையில் தங்கத்தின் விலை அதிகரித்த காரணத்தினால்…
ஆன்மீகம்
2026 ஆம் ஆண்டில், குரு மூன்று முறை மூன்று வெவ்வேறு ராசிகளில் பெயர்ச்சி அடையப் போகிறார். ஆண்டின் தொடக்கத்தில், மிதுன…
சினிமா
கொழும்பில் டிசம்பர் 28 ஆம் திகதி நடைபெறவிருந்த நீ-யோவின் இசை நிகழ்ச்சி எதிர்பாராத சூழ்நிலைகள் காரணமாக இரத்து செய்யப்பட்டதனால் சர்வதேச…
தொழில்நுட்பம்
ஒரு புரட்சிகரமான ஆய்வில், விஞ்ஞானிகள் சுமார் 10,500 ஆண்டுகளுக்கு முன்பு இன்றைய பெல்ஜியத்தில் வாழ்ந்த ஒரு வரலாற்றுக்கு முந்தைய பெண்ணின் முகத்தை மறுகட்டமைத்துள்ளனர்.கென்ட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த குழு, அவரது எச்சங்களிலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட பண்டைய டிஎன்ஏவைப் பயன்படுத்தி மறுகட்டமைப்பை மேற்கொண்டது.மேற்கு ஐரோப்பாவில் இன்றுவரை பகுப்பாய்வு செய்யப்பட்ட மெசோலிதிக் காலத்தைச் சேர்ந்த பெரும்பாலான மக்களை விட, அந்தப் பெண்ணுக்கு…
இலக்கியம்
சிரேஷ்ட ஊடகவியலாளரும் , இளைஞர் சேவைகள் மன்றத்தின் ஓய்வுபெற்ற அதிகாரியும் மாளிகைக்காடு அந்நூர் ஜும்ஆப் பள்ளிவாசல் நம்பிக்கையாளர்…
புதிய அலை கலை வட்ட இளைஞர் அணி நடத்தும் 5 ஆவது ஹைக்கூ கவியரங்கம் எதிர்வரும் 26…
புதிய அலை கலை வட்டத்தின் இளைஞர் அணி மாதந்தோறும் நடத்தும் ஹைக்கூ கவியரங்கம் கடந்த 31 ஆம்…
