TOP NEWS
யாழ்ப்பாண மாவட்டத்தில் கடந்த வருடம் 62 கோடி ரூபாவுக்கும் மேற்பட்ட நிதி மோசடி செய்யப்பட்டுள்ளது. நாட்டில் ஏனைய மாவட்டங்களைக் காட்டிலும்…
இலங்கையில் இன்று தங்கத்தின் விலை 7000 ரூபாயால் அதிகரித்துள்ளது. நேற்றைய தினம் தங்கவிலை 4000 ரூபாயால்…
important news
ஈரானிய வீராங்கனைகள் ஐவருக்கு அவுஸ்திரேலியா அரசு அடைக்கலம் வழங்கியுள்ளது. குயின்ஸ்லாந்தில்…
ஆங்கில மொழி பேசத் தெரியாதது ஒரு வெட்கத்திற்குரிய விடயமல்ல என்றாலும்,…
கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு போதைப்பொருட்களை கொண்டு வந்த இரண்டு பேர்…
இலங்கையில் நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலைகள்…
யாழ்ப்பாணத்தில் இருந்து தங்கத்தை கடத்தி செல்ல முற்பட்ட இருவரை கடற்படையினர் கைது செய்துள்ளனர். …
சுமார் 243.8 மில்லியன் ரூபா பெறுமதியான சொத்துக்களை சட்டவிரோதமான முறையில்…
ஆசிய அபிவிருத்தி வங்கியின் (ADB) அழைப்பின் பேரில், சர்வதேச மகளிர்…
ஈரானின் மறைந்த உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் மகன்…
நாட்டின் மின்சக்தித் துறையில் இலங்கை மின்சார சபை கலைக்கப்பட்டு அதற்குப்…
ஈரான் போர்க்கப்பலான IRIS Dena மீது நடத்தப்பட்ட தாக்குதலில் சுமார்…
இலங்கை செய்திகள்
யாழ்ப்பாண மாவட்டத்தில் கடந்த வருடம் 62 கோடி ரூபாவுக்கும் மேற்பட்ட நிதி மோசடி செய்யப்பட்டுள்ளது. நாட்டில் ஏனைய மாவட்டங்களைக் காட்டிலும் யாழ்ப்பாணத்திலேயே மோசடிகள் தொடர்ச்சியாக அதிகரித்து வருகின்றன…
வாகனத்தின் உரிமையை மாற்றும்போது அல்லது மாகாணங்களை மாற்றும்போது பயன்படுத்தப்படும் மாகாண எழுத்துக்களை இனி நீக்கவோ அல்லது…
அரசாங்கம் வழங்கிய இல்லத்தினை ஏற்க மறுத்தமைக்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஜனாதிபதி அநுரகுமார திசநாயக்க…
அரசாங்கத்தின் திட்டத்திற்கு அமைய செயற்படாத அரிசி ஆலைகளை கட்டுப்படுத்த இராணுவத்தை களமிறக்கவுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார…
கம்பளை, தவுலகல பகுதியில் கடந்த 11ஆம் திகதி பாடசாலை மாணவியொருவர் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் விரைவாக…
ஈரானிய வீராங்கனைகள் ஐவருக்கு அவுஸ்திரேலியா அரசு அடைக்கலம் வழங்கியுள்ளது. குயின்ஸ்லாந்தில் நடைபெற்று வரும் ஆசிய காற்பந்து கூட்டமைப்பின் 2026 ஆசியக் கிண்ணத் தொடரில் பங்கேற்ற ஈரான் தேசிய பெண் காற்பந்து…
Sign up to our daily Newsletter, get the latest news and revies from our specialist writers
விளையாட்டு
ஐசிசி 2026 T20 உலகக் கிண்ணத்தை மூன்றாவது முறையாக வென்று சாதனையை படைத்த இந்தியா அணிக்கு பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த…
வணிகம்
இலங்கையில் இன்று தங்கத்தின் விலை 7000 ரூபாயால் அதிகரித்துள்ளது. நேற்றைய தினம் தங்கவிலை 4000 ரூபாயால் குறைந்திருந்த நிலையில் இன்று…
ஆன்மீகம்
யாழ்ப்பாணம் வடமராட்சி தும்பளை லூர்த்து அன்னையின் பெருவிழா யாழ்ப்பாணம் பேராயரின் தலைமையில் நேற்று காலை மிகவும் சிறப்பாக இடம்பெற்றுள்ளது.இந்த நூற்றாண்டு…
சினிமா
நடிகர் விஜய் தேவரகொண்டாவுக்கும் நடிகை ராஷ்மிகா மந்தனாவுக்கும் இன்று வியாழக்கிழமை திருமணம் நடைபெற்றது. நடிகர் விஜய்தேவரகொண்டா -ராஷ்மிகா காதல் திருமணம்…
தொழில்நுட்பம்
தொழில்நுட்பம் என்பது மனிதர்களின் வாழ்க்கையை எளிதாக்க அல்லது மேம்படுத்த உருவான சாதனங்களின் பயன்பாடாகும். அது மட்டுமல்லாமல் மனித செயல்திறனை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல் , சமூக வளர்ச்சிக்கும் முக்கிய பங்கு வகிக்கின்றது. தகவல் தொழில்நுட்பம் , மருத்துவ தொழில்நுட்பம் , தொழிற்சாலை தொழில்நுட்பம் என பல்வேறு துறைகளில் இது பயன்படுத்தப்படுகிறது. மூளையினுடைய செயற்பாட்டினைக் கண்காணிப்பதற்காக ‘Temple’ என்ற…
இலக்கியம்
சிரேஷ்ட ஊடகவியலாளரும் , இளைஞர் சேவைகள் மன்றத்தின் ஓய்வுபெற்ற அதிகாரியும் மாளிகைக்காடு அந்நூர் ஜும்ஆப் பள்ளிவாசல் நம்பிக்கையாளர்…
புதிய அலை கலை வட்ட இளைஞர் அணி நடத்தும் 5 ஆவது ஹைக்கூ கவியரங்கம் எதிர்வரும் 26…
புதிய அலை கலை வட்டத்தின் இளைஞர் அணி மாதந்தோறும் நடத்தும் ஹைக்கூ கவியரங்கம் கடந்த 31 ஆம்…
