TOP NEWS
ஹோர்முஸ் ஜலசந்தி 48 மணி நேரத்திற்குள் திறக்கப்படாவிட்டால், ஈரானிய மின் உற்பத்தி நிலையங்களைத் தாக்கி அழித்துவிடுவோம் என்று டொனால்ட் ட்ரம்ப்…
இலங்கையில் இன்றைய தினம் தங்கத்தின் விலை வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது. அதன்படி இலங்கையில் 24 கரட்…
important news
பேயர்ன் முனிச் உதைபந்தாட்ட அணியில் நட்சத்திர கோல் கீப்பரான ஜேர்மனியின்…
உதைபந்தாட்ட வீரர்களின் பாதுகாப்பு குறித்த கவலைகள் காரணமாக, ஈரான் விளையாடும்…
தென் கொரியாவில் உள்ள கார் உதிரிபாகத் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ…
சூடானில் “கிழக்கு டார்ஃபூரில் உள்ள மருத்துவமனை மீது நேற்று நடத்தப்பட்ட…
இஸ்தான்புல்லின் மத்திய ஃபாத்திஹ் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட இயற்கை எரிவாயு…
தெற்கு லெபனானில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் தளபதி ஒருவரும்…
எரிபொருள் அதிகரிப்பை தொடர்ந்து கொள்கலன் போக்குவரத்து கட்டணத்தை இன்று நள்ளிரவு…
இஸ்ரேலின் திமோனா மீது நேற்று இரவு நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலில்…
கொழும்பு மாநகர சபை, நகருக்குள் வாகன நிறுத்துமிடக் கட்டணங்களை நாளை…
எரிபொருள் விலை உயர்வில் அரசாங்கம் ஒரு ஆதரவு வழிமுறையை அறிமுகப்படுத்தியுள்ளது,…
இலங்கை செய்திகள்
எரிபொருள் அதிகரிப்பை தொடர்ந்து கொள்கலன் போக்குவரத்து கட்டணத்தை இன்று நள்ளிரவு முதல் 20 சதவீதத்தினால் அதிகரிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக கொள்கலன் போக்குவரத்து உரிமையாளர் சங்கம் தீர்மானித்துள்ளது.இதேவேளை எரிபொருள் விலை…
வடமராட்சிக் கிழக்கு, நாகர்கோவில் வடக்கு முருகையா தேவஸ்தான வருடாந்த மஹோற்சவப் பெருவிழாவின் ஏழாம் திருவிழாவான மாம்பழத்திருவிழாவாகிய…
யாழ்ப்பாணம் – சர்வதேச புத்தகத் திருவிழா இன்று (15) ஆரம்பமாகியுள்ளது. தொழில்துறை மன்றத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும்…
நாட்டில் ஓரினச்சேர்க்கையை ஊக்குவிப்பதற்காக வெளிநாட்டு அமைப்புகளுடன் இணைந்து ஒரு குழுவினர் செயல்பட்டு வருவதாக பேராயர் கர்தினால்…
ஈரியகஹலிந்த வீதிப் பகுதியில் கடந்த 12 ஆம் திகதி இரவு இடம்பெற்ற கொலைச் சம்பவம் தொடர்பாக…
பல்வேறு தரப்பினரிடமிருந்து 14 மில்லியன் ரூபா இலஞ்சம் வசூலித்ததற்காக, பொலிஸ் கலாசாரப் பிரிவின் பதில் இயக்குநர்…
கொழும்பு மாவட்டத்தில் 40 ஆண்டுகளுக்கும் மேலான பழமையான அரசு அடுக்குமாடி குடியிருப்புகளை அடுத்த ஆண்டு புனரமைப்பு…
நீண்ட காலமாக தாமதமாகி வரும் நானுஓயா ரயில் நிலையத்தின் புதுப்பித்தல் பணிகள் விரைவுபடுத்தப்படும் என்றும், தனியார்…
செஞ்சோலை வளாகத்தில் இலங்கை இராணுவ விமானப்படையினரின் வான் தாக்குதலில் உயிரிழந்த மாணவிகளுக்கும், ஊழியர்களுக்கும் இன்று (14)…
உலக கால்பந்து வரலாற்றில் 900 கோல்களை அடித்த இரண்டாவது வீரர் என்ற பெருமையை ஆர்ஜென்டீனா அணியின் நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸி பெற்றுள்ளார். இன்டர் மியாமி அணியின் நட்சத்திர வீரரான…
Sign up to our daily Newsletter, get the latest news and revies from our specialist writers
விளையாட்டு
பேயர்ன் முனிச் உதைபந்தாட்ட அணியில் நட்சத்திர கோல் கீப்பரான ஜேர்மனியின் முன்னாள் கப்டன் மானுவல் நியூயர் , மூன்றாவது கோல்கீப்பரான…
வணிகம்
இலங்கையில் இன்றைய தினம் தங்கத்தின் விலை வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது. அதன்படி இலங்கையில் 24 கரட் தங்கம் ஒரு பவுண்…
ஆன்மீகம்
யாழ்ப்பாணம் வடமராட்சி தும்பளை லூர்த்து அன்னையின் பெருவிழா யாழ்ப்பாணம் பேராயரின் தலைமையில் நேற்று காலை மிகவும் சிறப்பாக இடம்பெற்றுள்ளது.இந்த நூற்றாண்டு…
சினிமா
உலகெங்கும் அனைவரையும் கவர்ந்த ‘லபுபு’ (Labubu) பொம்மைகளை மையமாகக் கொண்டு புதிய திரைப்படம் ஒன்று உருவாகவுள்ளதாக சீன பொம்மை தயாரிப்பு…
தொழில்நுட்பம்
சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து வெளியேற்றப்பட்ட நான்கு விண்வெளி வீரர்களும் பூமியில் பாதுகாப்பாக தரையிறங்கியுள்ளனர். இரு அமெரிக்கர்கள், ஒரு ஜப்பானியர், ஒரு ரஷ்யர் ஆகியோர் இவர்களில் உள்ளடங்குகின்றனர். இந்த விண்வெளி வீரர்களில் ஒருவருக்கு ஏற்பட்ட கடுமையான மருத்துவப் பிரச்சினை காரணமாக அவர்களின் விண்வெளித் தங்குதல் ஒரு மாதம் குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச விண்வெளி நிலையம் பூமியின் சுற்றுவட்டப்…
இலக்கியம்
சிரேஷ்ட ஊடகவியலாளரும் , இளைஞர் சேவைகள் மன்றத்தின் ஓய்வுபெற்ற அதிகாரியும் மாளிகைக்காடு அந்நூர் ஜும்ஆப் பள்ளிவாசல் நம்பிக்கையாளர்…
புதிய அலை கலை வட்ட இளைஞர் அணி நடத்தும் 5 ஆவது ஹைக்கூ கவியரங்கம் எதிர்வரும் 26…
புதிய அலை கலை வட்டத்தின் இளைஞர் அணி மாதந்தோறும் நடத்தும் ஹைக்கூ கவியரங்கம் கடந்த 31 ஆம்…
