Browsing: யாழ் செய்திகள்

யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளில் ஹெரோயின் போதைப்பொருளை வைத்திருந்த குற்றச்சாட்டில் ஆறு பேர் கைது செய்யப்பட்டனர். யாழ்ப்பாணம் பொலிசாரின் தீடீர் சோதனையின்…

யாழ்.தென்மராட்சி கச்சாய் துறைமுகப் பகுதியில் நேற்று (24) இரவு 7:30 மணியளவில் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் ஒருவர்…

யாழ்ப்பாணம், கொக்குவில் இந்து கல்லூரியில் தஞ்சம் அடைந்திருந்த மக்கள் இந்திய இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டதன் 38 ம் ஆண்டு நினைவேந்தல்…

யாழ்ப்பாணம் – வடமராட்சி, பருத்தித்துறை மரக்கறி சந்தையை முன்னர் இயங்கிய இடத்திற்கு மாற்றுமாறுகோரி பருதித்துறை வர்த்தக சமூகத்தினர் கவனயீர்ப்பு பேரணி…

யாழ்ப்பாணம் போதை தடுப்பு போலீசாரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் போதை மாத்திரைகள் வியாபாரி ஒருவரும் இதனுடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவரும் கைது…

யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள பிரதான தீவுப் பிரதேசங்களுக்குச் செல்லும் குறிகாட்டுவான் இறங்குதுறையை அபிவிருத்தி செய்ய அமைச்சரவை அங்கீகரித்துள்ளது. நெடுஞ்சாலைகள் மற்றும்…

1987ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இடம்பெற்ற படுகொலையின் 38ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் யாழ். போதனா வைத்தியசாலையில் இன்று…

நிமலராஜன் படுகொலை செய்யப்பட்டு 25 வருடங்கள் கடந்த நிலையில் அவருடைய இறப்பிற்கு இன்றுவரை நீதி கிடைக்கவில்லை என்பதுடன் குற்றவாளிகள் இனங்காணப்படவில்லை.…

கொழும்பு மேல் நீதிமன்ற சாட்சிக் கூண்டில் வைத்து துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்ட கணேமுல்ல சஞ்சீவ கொலை விசாரணைகளில் பல…