Browsing: முக்கியசெய்திகள்

கிழக்கு கொங்கோவில் ஏற்பட்ட குண்டுவெடிப்புச் சம்பவத்தில் 30 பேர் உயிரிழந்துள்ளதுடன் 20 பேர் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.…

இன்று முதல் அவுஸ்திரேலியாவில் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. 16 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் சமூக…

அனர்த்த நேரத்தில் இலங்கையுடன் கைகோர்த்தமைக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட்ட்ரம்பிற்கு நன்றி தெரிவிப்பதாக ஜனாதிபதி அர குமார திசாநாயக்க குறிப்பிட்டுள்ளார். அவர்…

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவிக்கான தெரிவில் உயர் பட்டப் படிப்புகள் பீடாதிபதியும், சிரேஷ்ட பேராசிரியருமான திருநாவுக்கரசு வேல்நம்பி புள்ளிகளின் அடிப்படையில்…

நாட்டில் சீரற்ற காலநிலை நிலவுகின்ற போதிலும் சுற்றுலாப் பயணிகளின் வருகையில் அதிகரிப்பு காணப்படுகிறது. டிசம்பர் மாதத்தின் முதல் வாரத்தில் நாட்டுக்கு…

நாடு முழுவதும் போதைப்பொருளை தடுக்கும் “முழு நாடுமே ஒன்றாக” தேசிய வேலைத்திட்டத்தின் கீழ், பொலிஸ்மா அதிபரின் அறிவுறுத்தலுக்கமைய, இலங்கை பொலிஸாரினால்…

டித்வா புயலின் போது யாழ்ப்பாணத்திலிருந்து சென்ற பேருந்து கலா ஓயா வெள்ளத்தில் சிக்குண்ட போது அதிலிருந்து மீட்கப்பட்ட மொறட்டுவ பல்கலைக்கழக…

இலங்கையின் வரலாற்று பிரசித்தி பெற்ற ருஹுணு கதிர்காம ஆலயத்தின் புதிய பஸ்நாயக்க நிலமேயாக ஆராச்சிகே திலின மதுஷங்க தெரிவு செய்யப்பட்டுள்ளார்.…