Browsing: முக்கியசெய்திகள்

தென்னாப்பிரிக்காவிற்கு வழங்கப்படும் அனைத்து நிதியுதவிகளையும் துண்டிப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஞாயிற்றுக்கிழமை,கூறினார்,”தென்னாப்பிரிக்கா நிலத்தை அபகரித்து வருகிறது, மேலும் சில…

2025 ஆம் ஆண்டு வெளிநாட்டு விண்ணப்பதாரர்களுக்கு இலங்கையில் உள்ள அனைத்து நீதிமன்றங்களாலும் தத்தெடுக்கும் உத்தரவுகளின் எண்ணிக்கையை 100 ஆக மட்டுப்படுத்தும்…

இலங்கையின் மிகப்பெரும் தொழிலதிபரும் நிர்வாகியுமான கந்தையா பலேந்திரா தனது 85ஆவது வயதில் இன்று திங்கட்கிழமை காலமானார். 1940 ஆம் ஆண்டு…

தென்னாப்பிரிக்காவின் முன்னாள் சகலதுறை கிறிக்கெர் வீரர் கிரிக்கெட் வீரர் ஜொன்டி ரொட்ஸ் மூன்று நாள் பயணமாக இன்று திங்கட்கிழமை (03)…

வடக்கு அவுஸ்திரேலியாவில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர்.வடகிழக்கு மாநிலமான குயின்ஸ்லாந்தில் உள்ள அதிகாரிகள் திங்களன்று…

கனடா,சீனா, மெக்ஸிக்கோ ஆகிய‌மூன்று நாடுகள் மீது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விதித்துள்ள அதிகரித்த வரி விதிப்பை ஐரோப்பிய ஆணையம்…