Browsing: முக்கியசெய்திகள்

பாலியல் துஸ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் இலங்கை பௌத்த குரு ஒருவருக்கு அவுஸ்திரேலிய நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை சிறைத் தண்டனை விதித்துள்ளதாக,…

இந்தியாவின் மும்பாய் நகரின் போவாய் பிரதேசத்தில், 17 சிறுவர்களை பணயக் கைதியாக வைத்திருந்த தொழில் அதிபர் ஒருவர், பொலிஸாரின் துப்பாக்கிச்…

விஷ போதைப்பொருட்களை ஒழிப்பதற்காக நாட்டில் ஆரம்பிக்கப்பட்டுள்ள ‘முழு நாடுமே ஒன்றாக’ எனும் தேசிய செயற்பாட்டுக்கு அமைவாக, தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவினால்…

நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற, பிரதமர் அமரசூரிய தலைமையிலான கல்வி மறுசீரமைப்பு துணை குழுவில் கலந்து கொண்ட தமிழ் முற்போக்கு கூட்டணி…

தென் கொரியாவின் மிக உயரிய  விருதான ‘Grand Order of Mugunghwa’ அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கு வழங்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் சான்…

பாடசாலைகளில் அறிமுகப்படுத்தப்படவுள்ள புதிய பாடத்திட்டங்கள் மற்றும் நீடிக்கப்பட்ட பாடவேளைகளைக் கருத்திற் கொண்டு, மாணவர்களுக்கு புதிய போக்குவரத்து சேவைகள் அறிமுகப்படுத்தப்படவுள்ளன. பாடசாலை…

யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழி விவகாரத்திற்கு சர்வதேச நீதி கோரி, யாழ்ப்பாணம் கிறிஸ்தவ ஒன்றியத்தினரால் இன்று வியாழக்கிழமை செம்மணி பிரதேசத்தில்…

ஆசியப் பிராந்தியத்தில், வயதான மக்கள் தொகை அதிகரிப்பின் வேகம் அதிகமாக உள்ள நாடுகளில் ஒன்றாக இலங்கை அடையாளம் காணப்பட்டுள்ளது என்று…

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் தென் கொரியாவில் நேற்று புதன்கிழமை பகல் சந்தித்து உரையாடியுள்ளனர்.…