Browsing: முக்கியசெய்திகள்

மருதானையில் பல இடங்களை குறிவைத்து சனிக்கிழமை மாலை (27) பொலிஸார்சிறப்பு நடவடிக்கையை மேற்கொண்டனர்.இந்த சோதனையின் போது வாரண்டுகள் மற்றும் பல்வேறு…

இலங்கையில் விவாகரத்துக்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு பதிவாகியுள்ளது. நாட்டில் 1.2 மில்லியன் குடும்பங்கள் பெண் தலைமைத்துவ குடும்பங்கள் என தெரிவிக்கப்படுகின்றது.ஸ்திரமான அடிப்படையில்…

கரூரில் நடந்த தவெக கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பங்களுக்குத் தலா ரூ. 2 லட்சம் மத்திய அரசு சார்பில்…

இலஞ்சம் அல்லது ஊழல் என்பவற்றுடன் அதிகளவில் தொடர்புடைய முதல் 10 பொது சேவைகளில் பொலிஸ் முதலிடம் வகிக்கிறது. அரசியல்வாதிகள், சுங்கம்,…

கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜயின் பேரணியின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலால் 39 பேர் உயிரிழந்து 111…

பலாலி விமான நிலையம் அண்மைகாலமாக இலாபமடைந்துள்ளது. 2025 ஆம் ஆண்டு (ஓகஸ்ட்) 85 மில்லியன் ரூபாய் என்ற அடிப்படையில் இலாபமடைந்துள்ளது.…

பாவனைக்கு உதவாத மின்சாதனங்களால் எரிசக்தி இழப்பு பாவனைக்கு உகந்த தரத்தில் அல்லாத பழைய மின் சாதன பொருட்கள் காரணமாக அதிகளவான…