Browsing: இலங்கை

தற்போது பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ள வாராந்த எரிபொருள் ஒதுக்கீடு எதிர்வரும் சனிக்கிழமை நள்ளிரவுடன் நிறைவடைவதுடன், ஞாயிற்றுக்கிழமை மீண்டும் புதுப்பிக்கப்படும் என இலங்கை…

வாக்குமூலம் ஒன்றைப் பதிவு செய்வதற்காக கையூட்டல் ஒழிப்பு ஆணைக்குழுவில் இன்று முன்னிலையாகியிருந்த முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, தனது வாக்குமூலத்தை…

குருக்கள்மடம் மனிதப்புதைகுழி சந்தேகத்திற்கிடமான இடத்திற்கு இன்று நீதிபதி, சட்டத்தரணிகள் உள்ளிட்ட குழுவினர் கள விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளனர் . 1990…

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக இலங்கையின் மீன் ஏற்றுமதி பாரியளவில் பாதித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்றுமதி செய்யப்பட வேண்டிய…

விசேட அரசாங்க விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ள புதன்கிழமைகளில், மேலதிக வகுப்புக்களை நடத்துவது தடைசெய்யப்பட்டுள்ளதாக அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளார்.…

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக, இலங்கைக்கு வரும் விமானச் சேவைகள் தொடர்ந்து தாமதங்களை எதிர்நோக்கி வருவதாக இலங்கை…

யாழில் இடம்பெற்ற கோர  விபத்தில் ஒரே குடும்பத்தைச் அண்ணன், தங்கை உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. யாழ்ப்பாணம், கொழும்புத்துறைப்…

உள்நாட்டில் எரிபொருள் நுகர்வைக் குறைக்கும் அரசாங்கத்தின் கொள்கைக்கு இணங்க சுகாதார அமைச்சின் சில குறிப்பிட்ட பிரிவுகளின் அதிகாரிகளுக்கு ஒவ்வொரு புதன்கிழமையும்…

இலங்கைக்கு இன்று ஒரு எரிபொருள் தாங்கி கப்பல் வந்ததாகவும், இன்றைய தினத்திற்குள் அதன் சரக்குகளை இறக்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் இலங்கை…

மத்திய கிழக்கில் போர் பதற்றம் ஆரம்பமான முதல் 10 நாட்களுக்குள், பொதுமக்களின் பயன்பாட்டிற்காக எரிபொருள் நிரப்பு நிலையங்கள் ஊடாக 57,000…