Browsing: இலங்கை

பதுளை வெலிமடை பிரதேசத்தில் இடம்பெற்ற மண்சரிவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐந்து பேர் உட்பட ஏழு பேர் உயிரிழந்துள்ளனர். பொரகஸ்…

திருகோணமலை மாவிலாறு குளம் உடைப்பெடுத்தால் மூதூர் பிரதேசம் முற்று முழுதாக நீாில் முழ்கியுள்ள நிலையில், அயல் கிரமான கிண்ணியா குட்டிக்கராச்சி…

டித்வா புயல் அழிவுகளுக்கு மத்தியில் யாழ்ப்பாணம் திருநெல்வேலிச் சந்தியில் வைத்து இளைஞர் ஒருவர் மிக கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.…

விதிகளை மீறி பகிடிவதை புரிந்த குற்றச்சாட்டில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பயிலும் சிங்கள மாணவர்கள் 19 பேர் நேற்று சனிக்கிழமை பிற்பகல்…

கொழும்பின் புறகர் பகுதியான கம்பஹா களனி ஆற்றின் நீர்மட்டம் தற்போது அதிகரித்துள்ளது. இதனால் கொழும்பில் தாழ்வான பிரதேசங்களில் வாழும் மக்களை…

இலங்கைத்தீவில் டித்வா புயல் காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளம், மண்சரிவுகளில் சிக்குண்டுள்ள மக்களை மீட்கும் பணியில் இந்திய ஹெலிகொப்டர்கள் ஈடுபட்டுள்ளன. இலங்கைக்கு…

இலங்கைத்தீவில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக பொது அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக இன்று சனிக்கிழமை ஜனாதிபதி அநுரகுமார…

வடக்கு கிழக்கு உள்ளிட்ட இலங்கைத்தீவில் டித்வா’ புயல் தாக்கி இதுவரை 69 பேர் பேர் உயிரிழந்துள்ளனர். 34 பேர் காணாமல்…

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக பேராதனைப் பல்கலைக்கழகம் மறு அறிவித்தல் வரும் வரை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. அதிக மழைவீழ்ச்சி…