Browsing: இலங்கை

வடக்கு, கிழக்கு, மத்திய, ஊவா, தெற்கு மற்றும் வடமத்திய மாகாணங்களுக்கு இன்று செவ்வாய்கிழமை அதிகாலை முதல் மிதமானது முதல் கனமானது…

அனர்த்தம் காரணமாக வீட்டில் சிக்கியிருந்த குழந்தை ஒன்று சிறப்பு படையினரால் மீட்கப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இராணுவத்தின் 2வது கமாண்டோ படைப்பிரிவைச்…

இலங்கையிலுள்ள வீதிகள் தொடர்பான பிரச்சினைகளை மக்கள் அறிவிப்பதற்காக போக்குவரத்து அமைச்சு , வீதி அபிவிருத்தி அதிகார சபை மற்றும் அமைச்சின்…

கடந்த 24 மணித்தியாலங்களில் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட “முழு நாடுமே ஒன்றாக” என்ற தேசிய செயற்பாட்டின் போதைப்பொருள் சுற்றிவளைப்பின் போது…

நாட்டில் ஏற்பட்ட அனர்த்த நிலைமைகள் காரணமாக மூடப்பட்ட பாடசாலைகளை இரண்டு தினங்களின் கீழ் திறக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக ஊவா மாகாண கல்விப்…

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படும் நிவாரணம் தொடர்பிலான குற்றச்சாட்டு மற்றும் பக்கச்சார்பாக செயற்படும் கிராம சேவகர் குறித்து குற்றம்சாட்டிய நபருக்கு…

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் தம்மிக்க ரணதுங்க, இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார். 2017-2018 ஆம்…

நெடுந்தீவுக்கான படகுகள் சீரின்மையால் பல பொதுமக்கள் இடைநடுவில் அவதியுற்ற சம்பவம் இன்று திங்கட்கிழமை காலை இடம்பெற்றுள்ளது. பாதிக்கப்பட்டவர்களில் வெள்ள நிவாரணம்…

இலங்கையர்கள் உட்பட 18 பேர் கொண்ட வெளிநாட்டு எரிபொருள் கப்பல் ஒன்று ஈரான் அதிகாரிகளினால் தடுத்து வைக்கப்பட்டுள்ளது. சட்டவிரோதமான முறையில்…