Browsing: முக்கியசெய்திகள்

சர்வதேச மீனவர் தினத்தை முன்னிட்டு எதிர்வரும் நவம்பர் 21ஆம் திகதி விசேட ஓய்வூதியத் திட்டம் அறிமுகம் செய்யப்படவுள்ளது என கடற்றொழில்…

புதிய மறுசீரமைப்பு மாதிரியை ஏற்காத இலங்கை மின்சார சபை ஊழியர்கள் இழப்பீட்டுடன் வெளியேறலாம் என்று மின்சக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி…

2024 ஆம் ஆண்டில் போதைப்பொருள் தொடர்பான கைதுகள் 41% அதிகரித்துள்ளன. கடந்த ஆண்டு போதைப்பொருள் தொடர்பான கைதுகளில் கூர்மையான அதிகரிப்பு…

மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்த நடவடிக்கை எடுக்குமாறு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தை வலியுறுத்தியது, மேலும்…

வலைத்தளங்கள் , மொபைல் பயன்பாடுகள் இப்போது தினமும் நூற்றுக்கணக்கான பாலியல் விளம்பரங்களைக் காட்டுகின்றன. இந்த சேவைகள் பெரும்பாலும் 18 முதல்…

பருத்தித்துறை நகரசபைக்கு உட்பட்ட சாப்பாட்டுக் கடைகளில் லஞ்சீற் உட்பட பொலீத்தீன் பயன்பாட்டை கட்டுப்படுத்திவது தொடர்பாக பருத்தித்துறை நகரசபை மண்டபத்தில் பருத்தித்துறை…

மெம்பிஸ் நகரில் குற்றங்களை தடுப்பதை நோக்கமாகக் கொண்டு தேசிய படையை அனுப்புவதற்கான உத்தரவில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.ஆகஸ்ட்…

டோஹாவில் கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற அவசர அரபு-இஸ்லாமிய உச்சி மாநாடு, கட்டார் மீதான இஸ்ரேலின் சமீபத்திய தாக்குதலை கடுமையாகக் கண்டித்து,…

துபாயில் கடந்த நடந்த ஆசியக் கிண்ணப் போட்டியில் இந்தியா பாகிஸ்தானை ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வென்ற பிறகு ஏற்பட்ட கைகுலுக்கல்…

துபாயில் நடந்த ஆசியக் கிண்ணப் போட்டியின் போது இந்திய வீரர்கள் பாகிஸ்தான் வீரர்களுடன் கைகுலுக்காதது சர்ச்சையை ஏற்படுத்தியதை அடுத்து, போட்டி…