Browsing: முக்கியசெய்திகள்

2025 ஆம் ஆண்டு ஜனவரியில் இருந்து இலங்கையில் துப்பாக்கி வன்முறை அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் 27 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள்…

உள்ளூராட்சித் தேர்தலுக்கு முன்னதாக மார்ச் 21 ஆம் திகதி தேர்தல் தொடர்பான மூன்று புகார்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.கண்டி மாவட்டம்,…

இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஏப்ரல் 5 ஆம் இலங்கைக்கு விஜயம் செய்கிறார்.இலங்கை ஜனாதிபதி அனுர குமார திசநாயக்க கடந்த…

கியூபா, ஹைட்டி, நிகரகுவா , வெனிசுலா ஆகிய நாடுகளில் இருந்துஅமெரிக்காவுக்குப் புலம் பெயர்ந்த 5,32,000 க்கும் மேற்பட்வர்களின் சட்டப் பாதுகாப்பை…

கொல்கதாவில் நடைபெற்ற முதலாவது ஐபிஎல் போட்டியில் 7 விக்கெற்றால் பெங்களூர் வென்றது.நாணயச் சுழற்சியில் வெற்றி பெற பெங்களூர் பந்து வீசத்தீர்மானித்தது.…

தமிழக மீனவர்களின் பாதுகாப்பை வலியுறுத்தியும், அவர்கள் மீது தாக்குதல் நடத்தும் இலங்கை கடற்படையை கண்டித்தும் இன்று சனிகிழமை [22] தங்கச்சிமத்தில்…

பாக்கி நீரிணையின் கேந்திர ரீதியாக மிகவும் முக்கியமான திட்டுகளுக்கு சுற்றுலாப்பயணிகளுக்கான நோக்கிய படகு சேவையை ஆரம்பிக்க இலங்கையின் பாதுகாப்பு அமைச்சு…