Browsing: முக்கியசெய்திகள்

யாழ் மாவட்ட கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளனம் இந்தியப் பிரதமரிடம் பகிரங்க கோரிக்கையொன்றை விடுத்துள்ளது. இந்தியப் பிரதமர் நரேந்திர…

பாதுகாப்பு அமைச்சினால் வழங்கப்பட்ட துப்பாக்கிகளை ஒப்படைக்காதவர்கள் மீது விரைவில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.…

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக 700000 தபால் மூல வாக்கு விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. உள்ளூராட்சி மன்றத்…

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை வருகையை முன்னிட்டு கொழும்பு மற்றும் பல பகுதிகளில் விசேட போக்குவரத்து மற்றும் விசேட…

2008 முதல் 2024 வரை ஜனாதிபதி நிதியத்திலிருந்து பணம் பெற்றதாக குற்றம் சாட்டப்பட்ட 22 முன்னாள் அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற…

ஜப்பானின் கியூஷு பகுதியில் 6.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது. கியூஷுவை மையமாகக் கொண்டு…

தனியார் துறை ஊழியர்களுக்கான மாதாந்திர குறைந்தபட்ச ஊதியத்தை 27000 ரூபாயாக உயர்த்துவதற்கான சட்ட திட்டங்களை அறிமுகப்படுத்தவுள்ளதாக தொழிலாளர் அமைச்சகம் அறிவித்துள்ளது.…

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தமிழக சட்டசபையில் கச்சத்தீவை மீண்டும் திரும்ப பெறுவதற்கான அரசின் தனிப்பட்ட தீர்மானத்தை சமர்ப்பித்துள்ளார். தமிழ்நாடு…

பாகிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இன்று அதிகாலை இந் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர்…