Browsing: முக்கியசெய்திகள்

இலங்கை அணுசக்தி அதிகார சபையின் புதிய தலைவராக கலாநிதி துஷாரா ரத்நாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.ஜப்பானின் டோக்கியோ பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்ற…

உணவு ஆணையாளர் திணைக்களத்தின் கீழ் இயங்கும் வெயாங்கொடை களஞ்சியசாலை வளாகத்தில் சேமித்து வைக்கப்பட்டிருந்த அரிசி, பருப்பு, பேரீச்சம்பழம் உள்ளிட்ட 1.5…

இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று நாடாளுமன்றத்தில் 2025 – 2026 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டைச் சமர்ப்பித்தார். இந்தியாவின்…

மெக்சிகோ கனடா ஆகிய நாடுகளில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு விலிருந்து வரும் பொருட்களுக்கு அமெரிக்கா 25 சதவீத வரியை விதித்தது.…

காங்கோவில் கோமாவைச் சுற்றி நான்கு நாட்களில் நடந்த சண்டையில் 700 பேர் கொல்லப்பட்டதாக ஐ.நா அறிவித்துள்ளது.கிழக்கு நகரத்தைக் கைப்பற்றிய கிளர்ச்சியாளர்களின்…

அனுரவின் அரசாங்கத்தால் ஆரம்பிக்கப்பட்ட கிளீன் ஸ்ரீலங்கா வேலைத் திட்டத்தை பாடசாலைகளில் அறிமுகப்படுத்துவதற்கான கல்வித் துறையின் பிரதிநிதிகளுக்கான பயிற்சி நிகழ்ச்சித்திட்டம் கடந்த…

இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்ரு நாடாளுமன்றத்தில் தனது எட்டாவதி பட்ஜெட்டைச் சமர்ப்பித்து உரையாற்றினார். அவரது பட்ஜெட் உரை…

ஹபரணை கல்வாங்குவ பிரதேசத்தில் பேருந்து ஒன்றும் வான் ஒன்றும் மோதிக்கொண்டதில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் 25 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.…

மறைந்த மாவை சேனாதிராஜாவின் புகழுடலுக்கு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் இன்று காலை அஞ்சலி செலுத்தியுள்ளார். இலங்கைத் தமிழரசுக்…