Browsing: இலங்கை

இலங்கைத்தீவில் வீசிய டித்வா புயல் காரணமாக ஏற்பட்ட அழிவுகளில் இருந்து மக்களை மீட்கும் நோக்கிலும், மீள் கட்டுமானங்களை துரிதப்படுத்தவும், இந்தியா…

சர்வதேச சத்திர சிகிச்சை நிபுணர்கள் சங்கத்தின் புதிய தலைவராக பேராசிரியர் தவம் தம்பிப்பிள்ளை பொறுப்பேற்றுள்ளார். சிங்கப்பூரில் நடைபெற்ற நிகழ்வில் அவர்…

அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு வழங்கப்படும் மனிதாபிமான உதவித் தொகையை பிரித்தானியா ஒரு மில்லியன் ஸ்டெர்லிங் பவுண்டுகளாக அதிகரித்துள்ளது. இலங்கையில்…

சுவிஸ்லாந்திலிருந்து 2.6 மெட்ரிக் தொன் பேரிடர் நிவாரண உதவிகளோடு விமானம் ஒன்று இன்று சனிக்கிழமை காலை கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச…

நாட்டில் ஏற்பட்ட மோசமான வானிலை காரணமாக பலதரப்பினரும் நஷ்டத்தை சந்தித்துள்ளனர். வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவு காரணமாக விவசாயத்துறை பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது.…

கற்பிட்டி கடற்பரப்பில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு கடற்படையினர் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பின் போது அதிகளவான போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. சந்தேகத்திற்கிடமான படகொன்றை…

நாட்டை புரட்டிப்போட்ட டித்வா புயலுக்கு பின்னர் பாதிக்கப்பட்ட மக்களை மீண்டும் சுயநிலைக்கு கொண்டுவருவதற்கான விசேட நிவாரணத் திட்டம் ஒன்றை நிதி…

டித்வா புயல் தாக்கத்தினால் மலைச்சரிவில் சிக்கிய குடும்பத்தினர் மூன்று நாட்களுக்கு பின் உயிரோடு மீட்கப்பட்ட சம்பவம் நாட்டில் நிகழ்ந்துள்ளது. பசறைப்பகுதியில்…

கொழும்பு பம்பலப்பிட்டி கடற்கரை வீதியில் இன்று சனிக்கிழமை அதிகாலை இடம்பெற்ற விபத்தில் ஐந்து போ் காயமடைந்து, கொழும்பு தேசிய வைத்தியசாலையில்…