Browsing: இலங்கை

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் சட்டமாணி பட்டம் போலியானது என அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ இன்று நாடாளுமன்றத்தில் அம்பலப்படுத்தியுள்ளார். நாடாளுமன்ற…

2025ம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் இலங்கையில் 105 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்வாறு பதிவாகிய 105…

நான்காவது ஐரோப்பிய ஒன்றிய இந்தோ-பசிபிக் அமைச்சர்கள் மட்ட மன்றத்தில் கலந்து கொள்வதற்காக, வெளிவிவகார பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர இன்று…

2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதி இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான சாட்சியங்கள் அழிக்கப்பட்டுள்ளன. ஆனாலும்…

கிழக்கு மாகாணம் திருகோணமலையில், புத்தர் சிலை வைக்கப்பட்டமை தொடர்பாக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கடும் கண்டனம் வெளியிட்டுள்ளது. கட்சியின் நிறுவுனர்…

அம்பாந்தோட்டை மாவட்டம் தங்காலை, உனகுருவாவில் இன்று செவ்வாய்க்கிழமை இரவு 7 மணியளவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவத்தில், கணவன், மனைவி…

தமிழ் முஸ்லிம் மக்களுக்கு எதிராக இனவாத கருத்துக்களை பரப்பி சிறைச்சாலையில் தண்டனை விதிக்கப்பட்டு பின்னர் விடுதலை பெற்ற கலகொட அத்தே…

இஸ்ரேல் – காசா அமைதித் திட்டம் தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம் மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்கு ஐக்கிய நாடுகள் சபையின்…

இலங்கை ஒற்றையாட்சி அரசின் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியத்தை இரத்து செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அமைச்சர் நளிந்த…