Browsing: இலங்கை

கொழும்பின் புறகர் பகுதியான கம்பஹா களனி ஆற்றின் நீர்மட்டம் தற்போது அதிகரித்துள்ளது. இதனால் கொழும்பில் தாழ்வான பிரதேசங்களில் வாழும் மக்களை…

இலங்கைத்தீவில் டித்வா புயல் காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளம், மண்சரிவுகளில் சிக்குண்டுள்ள மக்களை மீட்கும் பணியில் இந்திய ஹெலிகொப்டர்கள் ஈடுபட்டுள்ளன. இலங்கைக்கு…

இலங்கைத்தீவில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக பொது அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக இன்று சனிக்கிழமை ஜனாதிபதி அநுரகுமார…

வடக்கு கிழக்கு உள்ளிட்ட இலங்கைத்தீவில் டித்வா’ புயல் தாக்கி இதுவரை 69 பேர் பேர் உயிரிழந்துள்ளனர். 34 பேர் காணாமல்…

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக பேராதனைப் பல்கலைக்கழகம் மறு அறிவித்தல் வரும் வரை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. அதிக மழைவீழ்ச்சி…

நாவலப்பிட்டி பழைய ரயில் முனைய வீதியில் உள்ள வீடொன்றின் மீது இன்று வெள்ளிக்கிழமை மண்மேடு சரிந்து விழுந்ததில் ஒரே குடும்பத்தைச்…

இலங்கைத் தீவு முழுவதும் கடுமையான வானிலையை ஏற்பட்ட நிலையில் இலங்கையின் தொடர்ச்சியான மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்க கொழும்பில்…

இலங்கைத் தீவின் பல பகுதிகளில் ஏற்பட்டுள்ள கடுமையான காலநிலை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களை அவசரமாக மீட்பதற்காக கொழும்பு துறைமுகத்தில் தற்போது…

வல்வெட்டித்துறை நகர சபையின் புதிய தவிசாளராக, அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் (தமிழ் தேசிய பேரவை) முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்…