Browsing: இலங்கை

இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக ஒரே தனியார் நிறுவனத்தால் ஓட்டுநர் உரிமங்களை அச்சிடுவதில் பெரும் நிதி மோசடி நடந்துள்ளதாக போக்குவரத்து அமைச்சர்…

மாத்தறையில், பொலிஸாரின் உத்தரவை மீறி பயணித்த மோட்டார் வாகனத்தின் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். மாத்தறை, வெல்லமடம பகுதியில்…

யாழ்ப்பாணம் பாஷையூர் பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் 24 வயது இளைஞன் ஒருவர் நேற்று (07) கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாண மாவட்ட…

இணையவழி நிதி மோசடிகளுக்கு எதிராக பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு பொலிஸார் வலியுறுத்தியுள்ளனர். டெலிகிராம், வட்ஸ்அப் உள்ளிட்ட சமூக ஊடகக் குழுக்கள்…

இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்கள் கடந்த ஓகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடும்போது செப்டம்பர் மாதத்தில் 1.1% அதிகரித்துள்ளன. இலங்கையின்…

முன்னாள் ஜனாதிபதிகள் தங்கள் பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக செய்யும் எந்தவொரு கோரிக்கையையும் பரிசீலிக்க அரசாங்கம் தயாராக இருப்பதாக பொது பாதுகாப்பு…

யாழ்ப்பாணத்தில் சட்டத்தரணி ஒருவரின் வீட்டினுள் நீதிமன்ற அனுமதி எதுவும் இன்றி அத்துமீறி நுழைந்து தேடுதல் நடாத்தினார்கள் என பொலிஸார் மீது…

டயாலிசிஸ் சிகிச்சைகளுக்குப் பயன்படுத்தப்படும் ஊசி ஊசிகளின் விலை ரூ. 760 ஆக உயர்ந்துள்ளது, இது சிறுநீரக நோயாளிகள் மற்றும் அவர்களது…