Browsing: முக்கியசெய்திகள்

இந்த ஆண்டின் தொடக்கத்தில் தலிபான்களால் தடுத்து வைக்கப்பட்ட பின்னர் விடுவிக்கப்பட்ட ஒரு வயதான பிரிட்டிஷ் தம்பதியினர் தங்கள் மகளுடன் மீண்டும்…

யாழ்ப்பாண மாநகர சபை நகராட்சிப் பகுதியில் காற்று மாசுபாட்டைக் குறைக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு முக்கியமாக குப்பைகளை எரிப்பதைத் தவிர்ப்பதற்கு…

தெஹிவளை, அல்விஸ் வீதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்புக்கு அருகில் சீன நாட்டவர் ஒருவர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.…

சின்னத்திரையில் நகைச்சுவை நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமாகி வெள்ளித்திரை சினிமாவுக்கு வந்த ரோபோ சங்கர் காலமானார். அன்னாரின் உடலுக்கு சினிமா, அரசியல்…

வெளிநாடுகளில் பணிபுரியும்போது உயிரிழக்கும் இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் இழப்பீட்டை ரூ.600,000 இலிருந்து ரூ.2 மில்லியனாக அதிகரிக்க அரசாங்கம்…

ஒரு வியத்தகு புவிசார் அரசியல் படியாக, சவுதி அரேபியாவும் பாகிஸ்தானும் ஒரு மூலோபாய பரஸ்பர பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. அதில்…

நாட்டின் சில பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுத்து, தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளது. இந்த…

இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களிலிருந்து சுங்கத்துறை தற்போது கிட்டத்தட்ட 430 பில்லியன் ரூபாய் வரி வருவாயைப் பெற்றுள்ளதாக சுங்கப் பணிப்பாளர் ஜெனரல்…

நுண்கடன் காரணமாக மண்முனை தென் எருவில்பற்று பிரதேசசபைக்குட்பட்ட பகுதியில் 22 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பிரதேச சபையின் தவிசாளர்…