Browsing: முக்கியசெய்திகள்

கணேமுல்ல சஞ்சீவ கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் பெண் சட்டத்தரணி ஒருவர் கடவத்தை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டார். குறித்த…

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் நூலகத்தின் மேற் கூரை பகுதியில், ரி56 ரக துப்பாக்கி ஒன்றும் இனங்காணப்பட்டுள்ளது. மேலும் ஆயுதங்கள் இருக்கலாமென நம்பப்படும்…

யாழ்ப்பாண மாவட்ட செயலகத்திற்கு புதிய சமுர்த்திப் பணிப்பாளராக பொன்னம்பலம் ஸ்ரீவர்ணன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் முன்னர் வடக்கு மாகாண சபையின்…

இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையேயான மின்கட்டமைப்பு இணைப்புத் திட்டத்தை (Power Grid Interconnection) செயல்படுத்துவது தொடர்பான நடைமுறைகளை விவாதிப்பதற்காக நேற்று…

வடக்கு கிழக்கு உள்ளிட்ட இலங்கைத்தீவின் மொத்த சனத்தொகை 21.76 மில்லியனாக உயர்வடைந்துள்ளதாக இலங்கை தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம்…

வர்த்தக நிலையங்களில் பொருட்களை கொள்வனவு செய்யும் போது, ஏற்கனவே வர்த்தமானியில் வெளியிடப்பட்டிருந்ததற்கு அமைவாக நாளை முதல் இலவசமாக ஷொப்பின் பைகள்…

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள நூலகத்தின் மேற்கூரையில், மறைத்து வைக்கப்பட்ட இரண்டு மகசின்கள், அதற்குரிய 59 ரவைகள், 5 அடி…

ஐரோப்பிய நாடொன்றுக்குச் சட்டவிரோதமான முறையில் முகவர் ஒருவரினால் அழைத்துச் செல்லப்பட்ட கிளிநொச்சி உருத்திரபுரத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 34 வயதுடைய இந்த…