Browsing: முக்கியசெய்திகள்

சவூதி அரேபியாவை அமெரிக்கா அதிகாரப்பூர்வமாக நேட்டோ அல்லாத ஒரு முக்கிய நட்பு நாடாக அறிவித்துள்ளது. இது ஒரு நாடுகளுக்கும் இடையேயான மூலோபாய…

லெபனானின் தெற்கு பகுதியில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 13 பேர் கொல்லப்பட்டதாக லெபனான் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த…

2025ம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் இலங்கையில் 105 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்வாறு பதிவாகிய 105…

நான்காவது ஐரோப்பிய ஒன்றிய இந்தோ-பசிபிக் அமைச்சர்கள் மட்ட மன்றத்தில் கலந்து கொள்வதற்காக, வெளிவிவகார பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர இன்று…

யாழ்ப்பாணம் – வடமராட்சி கரணவாய் பகுதியில் இளைஞன் ஒருவர் நேற்று செவ்வாய்கிழமை இரவு வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். கொலை செய்யப்பட்டவர்…

2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதி இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான சாட்சியங்கள் அழிக்கப்பட்டுள்ளன. ஆனாலும்…

இந்தியாவில் ஜார்கண்ட் மாநிலத்தில் நடைபெற்ற எரிபொருள் மற்றும் வலுசக்தி மாநாட்டில் இதொகா தலைவர் செந்தில் தொண்டமான் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்…

காலி, மீடியாகொட பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் உணவகம் ஒன்றில் நுழைந்து நேற்று திங்கட்கிழமை இரவு நடத்திய…

இலங்கை அணிக்கு எதிரான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி 06 விக்கெட்டுக்களால் வெற்றிப்பெற்றுள்ளது. நாணய சுழற்சியில் வெற்றிப்…

வலிமையான இராணுவத்தை உருவாக்கும் நோக்கில் கட்டாய இராணுவ சேவை திட்டத்தை ஜெர்மனி அரசாங்கம் அறிமுகப்படுத்த உள்ளது. ஜெர்மனி இராணுவத்தில் தற்போது…