Browsing: முக்கியசெய்திகள்

கொழும்பின் புறகர் பகுதியான கம்பஹா களனி ஆற்றின் நீர்மட்டம் தற்போது அதிகரித்துள்ளது. இதனால் கொழும்பில் தாழ்வான பிரதேசங்களில் வாழும் மக்களை…

இலங்கைத்தீவில் ஏற்பட்ட டித்வா புயல் காரணமாக 25 மாவட்டங்களிலும் இரண்டு இலட்சத்து 17 ஆயிரத்து 263 குடும்பங்களைச் சேர்ந்த எழு…

மன்னார் கட்டுக்கரைக் குளம் உடைப்பெடுக்கும் ஆபத்து உள்ளதால், பரப்புக் கடந்தான், அடம்பன் பிரதேச மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அதிகாரிகள்…

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னர், மற்றும் வவுனியா ஆகிய ஐந்து மாவட்டங்களிலும் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் தொடர்பாகவும் மக்களுக்குத் தேவையான உதவிகள்…

இலங்கைத்தீவில் டித்வா புயல் காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளம், மண்சரிவுகளில் சிக்குண்டுள்ள மக்களை மீட்கும் பணியில் இந்திய ஹெலிகொப்டர்கள் ஈடுபட்டுள்ளன. இலங்கைக்கு…

தமிழர்கள் வாழும் வடக்கு கிழக்கு உள்ளிட்ட இலங்கைத்தீவு முழுவதும் பரவலான மின்சாரத் தடைகள் ஏற்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.…

இலங்கைத்தீவில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக பொது அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக இன்று சனிக்கிழமை ஜனாதிபதி அநுரகுமார…

இலங்கைத்தீவில் டித்வா புயல் காரணமாக ஏற்பட்ட அனர்த்தங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவசர நிவாரணங்களுக்காக அமெரிக்கா 02 மில்லியன் டொலர்களை வழங்கியுள்ளது. இலங்கை மக்களுக்கு…

கேகாலை மாவட்டத்தின் அரநாயக்க அம்பலாங்கந்தை பிரதேசத்தில் மண் சரிவு எற்பட்டு 20 குழந்தைகள் உட்பட 120 பேர் காணாமல் போயுள்ளதாக…