Browsing: இலங்கை

சுனாமியால் பெரேலிய பகுதியில் விபத்துக்குள்ளான ரயில் என்ஜின் இந்தமுறை பெரேலிய விபத்தை நினைவுகூரும் வகையில் அடையாளபூர்வமாகப் பயணிக்கவில்லை. சுனாமியை நினைவுகூரும்…

கண்டி மாவட்ட செயலகத்தில் வெடிகுண்டு அச்சுறுத்தல் காரணமாக விசேட சோதனை நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பொலிஸார் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர்…

நுவரெலியாவின் ஹக்கல தேசிய தாவரவியல் பூங்கா “டித்வா” புயல் காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டிருந்தது. இப் பூங்காவிற்கு அதிகளவிலான சுற்றுலாப் பயணிகள்…

கடமையில் இருந்த பொலிஸ் அதிகாரி ஒருவருக்கு அழுத்தம் கொடுத்த சம்பவம் தொடர்பான வழக்கில் , நீதிமன்றத்தில் முன்னிலையாகத் தவறியமைக்காக பிடியாணை…

பருத்தித்துறை – இன்பர்சிட்டி கடற்கரையில் இன்று புதன்கிழமை காலை சடலம் ஒன்று கரையொதுங்கியுள்ளது. அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம்…

உலக சந்தையில் தங்கத்தின் விலை சடுதியாக உயர்வடைந்துள்ள நிலையில் இலங்கையிலும் இன்று புதன்கிழமை (24) தங்கத்தின் விலையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.…

குளிர்காலச் சுற்றுலாப் பருவத்தை முன்னிட்டு Smart Wings விமான நிறுவனம் போலந்து வார்சாவிலிருந்து கொழும்புக்கு நேரடி விமானங்களை இயக்கியுள்ளது. ஸ்மார்ட்…

தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு எதிர்ப்புத் தெரிவித்து கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற அமைதிப்போராட்டத்தில் ஈடுப்பட்டபோது கைதுசெய்யப்பட்ட வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின்…