Browsing: இலங்கை

தேசிய மக்கள் சக்தி அரசு தமிழ் மக்களை ஏமாற்றிவிட்டது. எனவே, பாதீடு தொடர்பில் எமது கட்சியால் கடுமையான தீர்மானம் எடுக்கப்படும்…

இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணாமல் பொருளாதார ரீதியில் முன்னேற்றமடைய முடியாது. இது வருடாந்த சடங்கு மாத்திரமே என இலங்கைத் தமிழரசுக் கட்சியின்…

கொழும்பு – கொட்டாஞ்சேனை பிரதேசத்தில் இன்று வெள்ளிக்கிழமை இரவு அடையாளம் தெரியாத நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், இளைஞர்…

மாகாண சபைத் தேர்தல் செலவுகளுக்காக சுமார் பத்து பில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இன்று வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தில்…

அடுத்த நிதியாண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் திருகோணமலை, சிகிரியா உள்நாட்டு விமான நிலையம் மற்றும் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தையும்…

நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்காவினால், இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல்…

கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் நேற்றைய தினம் நடைபெற்றது…! கிளிநொச்சி மாவட்ட திறன்விருத்தி மண்டபத்தில் நடைபெற்ற குறித்த கலந்துரையாடலில்,நாடாளுமன்ற உறுப்பினரும்…

‘தமிழ்த் தேசியக் கட்சிகள் அனைத்தும் மீண்டும் கூட்டமைப்பாக ஒன்றிணைந்து செயற்படுவதற்கு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் சுமந்திரனால் கோரிக்கை…

யாழ்ப்பாணம் புங்குடுதீவு பாடசாலை மாணவி சிவலோகநாதன் வித்தியா கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட வழக்கின் மேன்முறையீட்டு மனு…