Browsing: இலங்கை

இலவச சுகாதார அமைப்பு கடும் நெருக்கடியைச் சந்தித்து வருகின்றது என்று அரசவைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஊழியர்கள் பற்றாக்குறை,…

காற்று மாசுபாட்டை குறைப்பது தொடர்பில், மத்திய சுற்றாடல் அதிகாரசபைக்கும், யாழ்ப்பாண மாநகர சபைக்கும், மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளது.…

யாழ்ப்பாணத்தில் இடம்பெயர்ந்துள்ள ஒவ்வொரு குடும்பத்துக்கும் அடுத்த மூன்று முதல் நான்கு ஆண்டுகளுக்குள் வீடுகள் கட்டி முடிக்கப்படும் என வீடமைப்பு பிரதியமைச்சர் டீ.பி.சரத்…

நிதியமைச்சர் என்ற முறையில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க சமர்ப்பித்த வரவு செலவுத் திட்டத்தில், தமிழர்களின் காணிப் பாதுகாப்பு, தமிழ் மக்களுக்கான…

மன்னாரில் காற்றாலை மின் கோபுரங்கள் அமைப்பதற்கு எதிராக, முன்னெடுக்கப்படும் போராட்டம் நேற்று திங்கட்கிழமை நூறாவது நாளை எட்டியுள்ளது. இதனை வெளிப்படுத்தும்…

போதிய உடல் உழைப்பு இல்லாத காரண – காரியத்தால் தெற்காசியாவில் இலங்கை மூன்றாவது இடத்தில் உள்ளதாக, இரண்டு சர்வதேச நிறுவனங்கள்…

வடமாகாணத்தில் அதிகரித்துள்ள வெற்றிலை பாவனையால், அதற்கு பயன்படுத்தப்படும் ஆபத்தான சுண்ணாம்பினால் ஆறு சிறுவர்களின் கண்கள் பாதிக்கப்பட்டுள்ளது என யாழ். போதனா…

மாத்தறை மாவட்டம் திக்வெல்ல கடற்கரையில் குளித்துக் கொண்டிருந்த செக் நாட்டை சேர்ந்த சுற்றுலா பயணி ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக…

அநுராதபுரம் தலாவ பகுதியிலுள்ள, ஜயகங்க சந்திக்கு அருகில் இடம்பெற்ற பஸ் விபத்தில் ஐந்து பேர் உயிரிழந்ததுடன், 40இற்கும் அதிகமானவர்கள் காயமடைந்த…