Browsing: இலங்கை

இலங்கையர்கள் உட்பட 18 பேர் கொண்ட வெளிநாட்டு எரிபொருள் கப்பல் ஒன்று ஈரான் அதிகாரிகளினால் தடுத்து வைக்கப்பட்டுள்ளது. சட்டவிரோதமான முறையில்…

பொலிஸ் அதிகாரிகள் மற்றும் வங்கி ஊழியர்களாக நடித்துப் பணம் பறிக்கும் ஒழுங்கமைக்கப்பட்ட மோசடி குழுக்கள் குறித்து இலங்கை மக்கள் எச்சரிக்கையாக…

பாடசாலை மாணவர்களுக்கு இலங்கை போக்குவரத்து சபை விசேட சலுகை ஒன்றை வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாடசாலை மாணவர்கள் நவம்பர் மாதத்திற்கான…

நாட்டில் அண்மையில் ஏற்பட்ட டித்வா சூறாவளியால் ஏற்பட்ட நிலச்சரிவுகள் மற்றும் வெள்ளத்தில் சிக்கி மாயமாகியுள்ள வெளிநாட்டவர்களுக்கும் மரண சான்றிதழை விநியோகிக்க…

உயிரிழந்தும் இருவருக்கு சிறுநீரகங்களை வழங்கி இரு உயிர்களைக் காப்பாற்றியுள்ள வவுனியா இளைஞன் குறித்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் பணிப்பாளர் வைத்தியர்…

நாட்டில் ஏற்பட்ட அனர்த்தம் காரணமாகப் பாதிக்கப்பட்ட காணிகள் குறித்துக் கணக்கெடுப்பு ஒன்றை நடத்துவதற்குக் காணி ஆணையாளர் நாயகத் திணைக்களம் தீர்மானித்துள்ளது.…

அரசாங்க உத்தியோகத்தர்களுக்குப் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு 4,000 ரூபாவிற்கு மிகைப்படாத விசேட முற்பணத்தை வழங்குவது தொடர்பான சுற்றுநிருபம் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைய,…