Browsing: இலங்கை

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு உடனடியாக சென்று, பார்வையிடுமாறு மாவட்ட மக்கள் பிரதிநிதிகளுக்கு ஜனாதிபதி அநுரகுமார…

மழைவெள்ளம் நிரம்பிய கால்வாயில் கார் மூழ்கியதில் குறித்த காரில் பயணம் செய்த மூவர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் இன்று வியாழக்கிழமை…

இந்தியப் பெருங்கடலில் உள்ள இந்தோனேசியாவின் வடக்கு சுமத்ரா கடற்கரையில் 6.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. கடலோரப் பகுதிகளிலும் அதன்…

நாட்டின் பல பகுதிகளிலும் நிலவி வருகின்ற சீரற்ற வானிலை காரணமாக ஒத்திவைக்கப்பட்ட க.பொ.த உயர்தரப் பரீட்சைகளின் புதிய திகதிகள் வெளியாகியுள்ளன.…

கொரியக் குடியரசின் இலங்கைத் தூதுவர் லீ மியானுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோருக்குமிடையிலான விசேட சந்திப்பொன்று கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித்…

கடந்த சில நாட்களாக நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் அடை­மழை கார­ண­மாக, நுவரெலியாவில் அதிகமான தாழ்­நிலப் பகுதிகள் முற்­றாக மூழ்­கி­யுள்­ளன. பேருந்து…

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 71 ஆவது பிறந்த தினம் நேற்று புதன்கிழமை நல்லூரில் கொண்டாடப்பட்டது. நல்லூரிலுள்ள…

365,951 பேர் நாட்டில் தற்போது வேலையில்லாமல் இருப்பதாகப் பிரதமர் ஹரிணி அமரசூரிய இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் சஜித்…

விடுதலைபுலிகளின் தலைவரின் ஆட்சியில் தமிழர் தாயகப்பரப்பில் கடற்றொழில், விவசாயம் என்பன தன்னிறைவு பெற்றிருந்ததாகவும், போதைப்பொருட்கள் அறவே அற்ற பாதுகாப்பான சூழல்…

முழுமையாக இந்தியாவில் உருவாக்கப்பட்ட முதலாவது விமானந்தாங்கி கப்பலான INS Vikrant (ஐ.என்.எஸ். விக்ராந்த்) கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டுள்ளது. இலங்கை கடற்படை…