2024 ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் விண்வெளியில் சிக்கித் தவிக்கும் நாசா விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் , புட்ச் வில்மோர் ஆகியோரை மீட்பதற்காக சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு புதிய விண்வெளி வீரர்களுடன் ரொக்கெற் ஒன்று வெள்ளிக்கிழமை ஏவப்பட்டது.
புளோரிடாவிலிருந்து நான்கு விண்வெளி வீரர்களூடன் ஸ்பேஸ்எக்ஸின் ஃபால்கன் 9 ரொக்கெற் வெற்றிகரமாக ஏவப்பட்டது. தொழில்நுட்ப சிக்கல்கள் காரணமாக எட்டு நாள் பணி ஒன்பது மாதங்களாக நீட்டிக்கப்பட்ட பின்னர் புட்ச் வில்மோர் ,சுனிதா வில்லியம்ஸ் ஆகிய இருவரும் பூமிக்குத் திரும்பவுள்ளனர்.
Trending
- நேபாளத்தின் பிரதமராக ராப் பாடகர் பலேன் ஷா ?
- பிரான்சின் புதிய பிரதமராக ஜெபஸ்டியன் லெகுர்னு நியமனம்
- ஹொங்கொங்கை வீழ்த்தி ஆப்கான் சாதனை வெற்றி
- தலைமறைவான பிரதமர் ஆட்சியை கைப்பற்றிய இராணுவம்
- இலங்கையின் இறையாண்மையை மதிக்க வேண்டும் சீனா
- இலங்கையில் மனித உரிமை முன்னேற்றத்தை இங்கிலாந்து வலியுறுத்துகிறது
- நேபாள முன்னாள் பிரதமரின் மனைவி தீயில் கருகி மரணம்?
- துணை ஜனாதிபதி தேர்தல் சி.பி ராதாகிருஷ்ணன் வெற்றி