2024 ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் விண்வெளியில் சிக்கித் தவிக்கும் நாசா விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் , புட்ச் வில்மோர் ஆகியோரை மீட்பதற்காக சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு புதிய விண்வெளி வீரர்களுடன் ரொக்கெற் ஒன்று வெள்ளிக்கிழமை ஏவப்பட்டது.
புளோரிடாவிலிருந்து நான்கு விண்வெளி வீரர்களூடன் ஸ்பேஸ்எக்ஸின் ஃபால்கன் 9 ரொக்கெற் வெற்றிகரமாக ஏவப்பட்டது. தொழில்நுட்ப சிக்கல்கள் காரணமாக எட்டு நாள் பணி ஒன்பது மாதங்களாக நீட்டிக்கப்பட்ட பின்னர் புட்ச் வில்மோர் ,சுனிதா வில்லியம்ஸ் ஆகிய இருவரும் பூமிக்குத் திரும்பவுள்ளனர்.
Trending
- இஸ்ரேலுக்கு எதிராக நீர்கொழும்பில் போராட்டம்
- ஐரோப்பிய ஒன்றியத்துடன் வர்த்தக ஒப்பந்தம் 100% சாத்தியம் – ட்ரம்ப்
- தேர்தல் மீதான பொதுமக்களின் ஆர்வம் குறைவாக உள்ளது; பவ்ரல் அமைப்பு
- ஏமன் மீதான அமெரிக்கத் தாக்குதலில் 38 பேர் பலி
- 16 ஆண்டுகளுக்குப் பிறகு “ஸ்ரீ தலதா வழிபாடு” இன்று ஆரம்பம்
- AI இயந்திர பொலிஸ் அதிகாரியை அறிமுகப்படுத்திய தாய்லாந்து
- கத்திமுனையில் விமானத்தை கடத்தியவர் நடுவானில் சுட்டுக்கொலை
- ஹைதராபாத்தை வென்றது மும்பை