இந்திய கடற்படைக் கப்பலான குத்தார், உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட குக்ரி வகுப்பு கொர்வெட், மூன்று நாள் பயணமாக நேற்று திங்கட்கிழமை [3] கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.
இலங்கை கடற்படை இசைக்குழு மற்றும் அதிகாரிகளின் இசையுடன் கப்பல் பாரம்பரிய முறையில் வரவேற்கப்பட்டது. வந்தடைந்ததும், கப்பலின் கட்டளை அதிகாரி கமாண்டர் நிதின் சர்மா, மேற்கு கடற்படைப் பகுதி தளபதி ரியர் அட்மிரல் எம்.எச்.சி.ஜே. சில்வாவை சந்தித்தார்.
இந்திய கடற்படைக் கப்பலான குத்தாரின் வருகை, பிராந்தியத்தில் கடல்சார் பாதுகாப்பின் பகிரப்பட்ட சவால்களை திறம்பட எதிர்கொள்வதற்காக இலங்கை கடற்படையின் திறன்களை அதிகரிப்பதற்கான சாத்தியக்கூறுகளைக் கருத்தில் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும். இந்தக் கப்பல் மார்ச் 06, ஆம் திகதி புறப்பட உள்ளது.
Trending
- டிஜிட்டல் பிறப்பு சான்றிதழ் வழங்கும் செயற்றிட்டம்
- பாலியல் வன்கொடுமை குற்றம் சுமத்தப்பட்ட கனடிய வீரர்கள் விடுதலை
- உலகின் மிகச்சிறிய பாம்பு 20 ஆண்டுகளுக்குப் பிறகு கண்டுபிடிக்கப்பட்டது
- ட்ரம்பின் தடையால் திருநங்கை கேடட்டின் கனவு தடைப்பட்டது
- ஜனாதிபதி மாலைதீவுக்கு உத்தியோகபூர்வ விஜயம்
- ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் : பிரதமர் பதிலளிப்பு
- 219 மருந்து விற்பனை நிலையங்களின் உரிமம் இடைநிறுத்தம்
- இலங்கை, பிரான்ஸ் வெளிநாட்டுக் கடன் மறுசீரமைப்பு கைச்சாத்து